tag:blogger.com,1999:blog-2858306095029043871.post761981624465184314..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: துயில் கலையும் நதிகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16336138354155500102009-09-23T15:50:47.606+02:002009-09-23T15:50:47.606+02:00நண்பர் ஜே அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, த...நண்பர் ஜே அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி, தலைநகரில் அலைந்த காலங்களில் விகாராமகாதேவி பூங்காவிற்கு அருகிலிருக்கும் நூலகமே எங்கள் அமேசன்.காம், அதன் சுற்றுப்புறத்தின் எழில் உண்மையிலேயே மயங்க வைப்பது.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86596283931462430092009-09-21T18:55:46.128+02:002009-09-21T18:55:46.128+02:00அமேசன்.காம்.......இதோ வந்திட்டேன். ஒரு புத்தகம் என...அமேசன்.காம்.......இதோ வந்திட்டேன். ஒரு புத்தகம் எனக்கு வேண்டும் ;)கனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16144043805267976262009-09-21T16:52:21.605+02:002009-09-21T16:52:21.605+02:00நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்கள் கனிவான கருத்து...நண்பர் ஜாலிஜம்ப்பர் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84640138055332616922009-09-20T17:23:53.661+02:002009-09-20T17:23:53.661+02:00//மார்க்கோ பிரயாணம் செய்யவில்லை மற்றவர்களின் கதைகள...//மார்க்கோ பிரயாணம் செய்யவில்லை மற்றவர்களின் கதைகளைக் கேட்டு புளுகினார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்...//<br /><br />இதனைப் பற்றி சமீபத்திஇல் எங்கேயோ படித்த நியாபகம் இருக்கிறது. National geographic magazine இதழில் என்று நினைக்கிறேன். அருமையான கோர்வையான தகவல்களுக்கு நன்றி. <br /><br />தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்<br /><a href="http://www.tamilcomic.blogspot.com/" rel="nofollow">தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்</a>Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89916424928268870722009-09-20T17:21:54.592+02:002009-09-20T17:21:54.592+02:00//இந்த குப்ளா கான்-ங்கறவரு ராணி காமிக்ஸ்-ல ஜேம்ஸ்ப...//இந்த குப்ளா கான்-ங்கறவரு ராணி காமிக்ஸ்-ல ஜேம்ஸ்பாண்ட் கதையில வில்லனா வருவாரே, அவருதானே?//<br /><br />அவரே தாங்க. அதாவது ஐய்வரின் மனைவியை நிர்வாணமாக கட்டி தொங்க விட்ட அதே குப்ளா கான் தான் காஷ்மீரில் 007 என்ற கதையின் வில்லன். <br /><br />தொடர்ந்த உங்கள் ஆதரவை நாடும் ஜாலி ஜம்ப்பர்<br /><a href="http://www.tamilcomic.blogspot.com/" rel="nofollow">தமிழ் காமிக்ஸ் ரசிகர்கள்</a>Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-82419356359236280732009-09-20T16:45:40.988+02:002009-09-20T16:45:40.988+02:00நண்பர் காமிக்ஸ் காதலன் அவர்களே, உங்கள் கனிவான கருத...நண்பர் காமிக்ஸ் காதலன் அவர்களே, உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38333725284780281452009-09-20T11:06:09.041+02:002009-09-20T11:06:09.041+02:00அருமையான தெளிந்த நீரோடை போன்ற நடை. பாராட்டுக்கள்.அருமையான தெளிந்த நீரோடை போன்ற நடை. பாராட்டுக்கள்.காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-52254163567851622032009-09-20T11:02:22.067+02:002009-09-20T11:02:22.067+02:00நண்பரே,
ரே ஜென்னிங்க்ஸ் அவர்களின் புத்தகம் ஒன்றை ...நண்பரே,<br /><br />ரே ஜென்னிங்க்ஸ் அவர்களின் புத்தகம் ஒன்றை நான் சில ஆண்டுகளுக்கு முன்பு படித்து இருக்கிறேன். அந்த புத்தகத்தை படிக்கும்போது தான் ஆசிரியர்கள் தங்களின் புத்தகத்தை எழுத எவ்வளவு ஆண்டுகள் கஷ்டப் படுகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டேன். மேலும் அந்த புத்தகம் நமக்கு காமிக்ஸ் வாயிலாக ஏற்கனவே பரிச்சயப் பட்ட ஒன்று என்பதால் லயித்து படிக்க முடிந்தது. ஆனாலும் ஓரிரு இடங்களில் சிறிது அலுஉப்பு தட்டியதை மறுக்க இயலாது. <br /><br />பதிவுக்கு நன்றி.<br /><br />காமிக்ஸ் காதலன்<br />பொக்கிஷம் - நீங்கள் விரும்பிய சித்திரக் கதை பககங்கள் <br /><a href="http://tamilpokkisham.blogspot.com/2009/09/blog-post_20.html" rel="nofollow">குரங்கு குசலாவை தெரியுமா? </a>காமிக்ஸ் காதலன்https://www.blogger.com/profile/01599017357149440053noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-27002054780997939482009-09-19T11:54:13.123+02:002009-09-19T11:54:13.123+02:00மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, குப்ளா கான் எனும் ப...மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, குப்ளா கான் எனும் பெயர் ஒர் காலத்தில் கேட்பவர்களை நடுநடுங்க வைத்திருக்கிறது. ஜேம்ஸ்பாண்டை கொஞ்சம் பயம் காட்ட வேண்டாமா. உண்மையிலேயே மார்க்கோபோலோ என்று சரக்கிற்கு பெயர் வைத்த நபரிற்கு அபார கற்பனை சக்தி. குறைந்த செலவில் உலகம் முழுக்க சுற்றி வருவதற்கு ஒரே வழி என்று சொல்லாமல் சொல்கிறார். குறும்பான கருத்துக்களிற்கு நன்றி தலைவர் அவர்களே. <br /><br />நண்பர் சிவ், நீங்கள் கூறுவது உண்மையே. தமிழர்களின் பயண வரலாறு குறித்த பதிவுகள் இல்லை என்பது வேதனைக்குரியது. வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.<br /><br />ஜோஸ், இப்பதிவு வருவதற்கு மூலகாரணமே நீங்கள் தானே. பட்டுப்பாதையில் பயணம் செய்த பயணிகளை தன் பட்டு வரிகளால் மறக்க முடியாது செய்து விட்டார் ஜென்னிங்ஸ்.<br /><br />மார்க்கோ ஐரோப்பாவிற்கு எடுத்து வந்த இரு முக்கியமான விடயங்கள்<br />1- நிலக்கரி<br />2- காகிதப் பணம்<br /><br />மார்க்கோ பிரயாணம் செய்யவில்லை மற்றவர்களின் கதைகளைக் கேட்டு புளுகினார் என்று கூறுபவர்களும் இருக்கிறார்கள்.<br /><br />தன் தந்தையின் மேல் கொண்ட அன்பின் பேரில் வெனிஸில் San Lorenzo எனும் ஆலயத்தில் ஒர் கல்லறையில் அவரை அடக்கம் செய்தார் மார்க்கோ. தன் உடலையும் அங்கேயே அடக்கம் செய்திட வேண்டும் என்பது அவரின் விருப்பமாக இருந்தது. அவ்வாறே செய்தார்கள். 16ம் நூற்றாண்டின் இறுதியில் தேவாலயத்தின் திருத்த வேலைகளில் மார்க்கோவின் கல்லறை காணாமல் போனது. அவர் இன்னும் அந்த ஆலயத்திற்குள்தான் எங்கோ இருக்கிறார் என்கிறார்கள் சிலர். என்னைக் கேட்டால் அவர் பயணம் செய்யப் போய் விட்டார் என்பேன். சும்மா இருக்கும் டான் பிரவுன் நண்பர் ஜோஸை நாயகனாக வைத்து 13 மணிநேர டைம் பிரேமிற்குள் இது குறித்த நாவல் ஒன்று எழுத வேண்டுகிறேன்.<br /><br />ரஃபிக், எம்மைப் பற்றி பிறர் நல்லவிதமாக சொன்னால் நல்லதுதானே. எங்கள் புகழ் உலகெங்கும் பரவ வேண்டாமா.<br /><br />பாக்தாத் மட்டுமல்ல சரித்திரத்தின் பாதையில் புகழோடு இருந்த நகரங்கள் பல மண்ணோடு உறங்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது.<br /><br />நீங்கள் நாவல்களை படித்தால் அது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும் நண்பரே. ஆனால் உங்களை நீங்க்ள் வற்புறுத்திப் படிக்காதீர்கள். அது தானாகவே வரும். <br /><br />என்னது செல்லமேயா!! நீங்கள் எதற்கோ மிக கடுமையாகப் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பது உறுதி :))<br /><br />ஏக் பஞ்சணை.. ஏக் பைங்கிளி I SAY.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38097086277436589522009-09-18T18:45:52.229+02:002009-09-18T18:45:52.229+02:00காதலரே,
மார்க்கோ போலோ பற்றி பள்ளி பாட புத்தகங்கள...காதலரே, <br /><br />மார்க்கோ போலோ பற்றி பள்ளி பாட புத்தகங்களில் படித்ததோடு சரி... பின்பு அவரின் பயண கட்டுரைகளில் பலவித அனுபவங்களை பற்றி அவர் விவரித்திருக்கிறார் என்று படித்தது உண்டு. அந்த விடயங்களை சுவைபட சற்று கற்பனை கலந்து சாதித்திருக்கிறார் போல ஜென்னிங்ஸ்.<br /><br />நாவல்கள் எழுதுவதற்காக அந்த சரித்திர ஸ்தலங்கள், மற்றும் பயணங்களை தானும் மேற்கொண்டு ஒரு எழுத்தாளர் நிஜமாக்கியிருப்பதே, அவரின் அர்ப்பணிப்பு பணியை விவரிக்கிறது. பின் அவர் எழுத்துகளிள் வர்ணணைகள் ஜாலம் செய்வது வாஸ்தவமான விசயம்தான். <br /><br />// சமர்க்கண்டுவிற்கு உப்பு விற்க செல்லும் சோழ நாட்டவர் //<br />நம் தேசத்தினரை பற்றி அடுத்தவர் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டிய கட்டத்தில் நாமிருக்கிறோம் போங்க...<br /><br />// பிரம்மிக்க வைக்கும் பாக்தாத்தின் அழகு, மலைக்க வைக்கும் பாக்தாத் சந்தை //<br />ஹ்ம்ம்... இப்படி எழுத்தாளர்களால் வர்ணிக்கபட்ட சரித்திர புகழ் வாய்ந்த நகரம் இப்போது அரசியல் சூழ்நிலையில் பிய்த்து எறியபட்டது மனதை கணக்க செய்கிறது.<br /><br />எழுத்துகள் நிறைந்த நாவல்கள் மீது எனக்கிருக்கும் அலர்ஜியை உங்கள் விமர்சனங்கள் சீக்கிரத்தில் மாற்றி விடும் போல. ஏற்கனவே வாங்கி வைத்த காமிக்ஸ் படிக்க நேரம் தேடி கொண்டிருக்கையில், உங்கள் புண்ணியத்தில் விரைவில் நாவல்களையும் தருவித்து திண்டாட போகிறேனோ... :)<br /><br />// மனிதர்களின் மனங்களிலே ரகசியப் பயணங்கள் மலரிதழ்களின் அடியில் மறைந்திருக்கும் நுண்ணிய நீர்த்திவலைகள் போல் ஒளிந்திருக்கின்றன.... அந்த நதியின் அருகில் நானும் கண்மூடி இருந்தேன். //<br />என்னை அந்த கட்டத்தை நினைவுகூற வைத்த வர்ணனை.<br /><br />அதிரடியை அமர்க்களமாக தொடருங்கள், கனவுலகளின் செல்லமே :)Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16300918494909381802009-09-18T18:02:17.351+02:002009-09-18T18:02:17.351+02:00அன்பு நண்பரே,
தமிழ்நாட்டில் தஞ்சாவூருக்கும் ப...அன்பு நண்பரே,<br /><br /> தமிழ்நாட்டில் தஞ்சாவூருக்கும் போலோ வந்து சென்றிருக்கின்றார். மொழி தெரியாத வெளிநாட்டவர் எவ்வாறு நம்மை அப்போது அவதனித்திருக்கின்றார் என்பது தெரியாலேயே போய்விட்டது. இவரது சவப்பெட்டி தொலைந்து போனது வரலாற்று புதிர்களில் ஒன்று.<br /><br /> பெரிய அளவில் புகழ் பெறாமலேயே போன ஒரு கதைசொல்லியின் விவரங்களை தேடிப்பிடித்து எழுதியதில் உங்களின் உழைப்பு தெரிகிறது.<br /><br /> பட்டுப்போன்று மென்மையாக வழுக்கி செல்லும் வரிகளில் மார்க்கோ போலாவின் பயணங்களை எழுதி, பல்வேறு உணர்ச்சிகளை அதில் கொண்டு வந்திருப்பார் கதாசிரியர். <br /><br /> மிக மிக விசித்திரமான, அறிந்து கொள்ள வேண்டிய மனிதர் மார்க்கோ போலொ. <br /><br /> நல்ல விமர்சனம். கூடுதல் உழைப்பு எடுத்திருக்கும். மிக பிரமாதமாக வந்திருக்கிறது.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76206088531307515612009-09-18T16:42:19.055+02:002009-09-18T16:42:19.055+02:00நல்ல பதிவு கனவுகளின் காதலரே,
தொழில்நுட்ப்பம் வளர்ந...நல்ல பதிவு கனவுகளின் காதலரே,<br />தொழில்நுட்ப்பம் வளர்ந்த இன்றய சூழ்நிலையிலும் கடற்பயணம் என்பது ஆபத்தாகதான் இருக்கிறது. அன்றய காலகட்டத்தில் கடற்பயணம் மேற்கொண்ட மார்கோ போலோ பாராட்டுக்கு உறியவர் தான். <br />பழைய தமிழர்களும் இத்தகைய பயனங்களை மேற்கொண்டு இருந்து இருக்கலாம்..ஆனால் பிற்காலத்தில் வருபவர்கள் தெரிந்து கொள்ளும் வகையில் தெளிவான நூல்களை யாரும் (ருஸ்டிசெல்லோ போல்) எழுத்திடவில்லை என்பது நமக்கு இழப்பே...SIVhttps://www.blogger.com/profile/09882798065351056114noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46920803129886369092009-09-18T15:19:07.144+02:002009-09-18T15:19:07.144+02:00மீ த செகண்டு ஆல்ஸோ!
அதே மாதிரி மார்கோ போலோ-ங்கறது...மீ த செகண்டு ஆல்ஸோ!<br /><br />அதே மாதிரி மார்கோ போலோ-ங்கறது ஒரு சரக்கு பேருதானே?<br /><br />அய்யய்யோவ்...! என்ன அடிக்க வர்றாங்கோவ்...!<br /><br />தலைவர்,<br /><a href="http://akotheeka.blogspot.com/" rel="nofollow">அ.கொ.தீ.க.</a>பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1133522526336340952009-09-18T15:13:53.586+02:002009-09-18T15:13:53.586+02:00மீ த ஃபர்ஸ்ட்டு!
மார்கோ போலோ பற்றி சரித்திரத்தில்...மீ த ஃபர்ஸ்ட்டு!<br /><br />மார்கோ போலோ பற்றி சரித்திரத்தில் படித்ததோடு சரி! மற்றபடிக்கு...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!<br /><br />இந்த குப்ளா கான்-ங்கறவரு ராணி காமிக்ஸ்-ல ஜேம்ஸ்பாண்ட் கதையில வில்லனா வருவாரே, அவருதானே?<br /><br />தலைவர்,<br /><a href="http://akotheeka.blogspot.com/" rel="nofollow">அ.கொ.தீ.க.</a>பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.com