tag:blogger.com,1999:blog-2858306095029043871.post6134631251747976301..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: புலப்படாதவைகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63154974410187897412010-09-22T13:39:35.156+02:002010-09-22T13:39:35.156+02:00நண்பர் இலுமினாட்டி, பதில் கொடுமை வர இன்னமும் சில வ...நண்பர் இலுமினாட்டி, பதில் கொடுமை வர இன்னமும் சில வருடங்கள் ஆகும் அல்லவா அதுவரை ஜாலிதான் :)<br /><br />அங்கிதா வர்மா, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் வேல்கண்ணன், மிக்க நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-34980641237939993142010-09-22T07:46:01.961+02:002010-09-22T07:46:01.961+02:00பகிர்வுக்கு நன்றி. இன்றே வாசிக்க வேண்டும் போல் உள்...பகிர்வுக்கு நன்றி. இன்றே வாசிக்க வேண்டும் போல் உள்ளது உங்களின் பதிவு. விசாரித்து இருக்கிறேன். படித்து விடுவேன். இடை இடையில் இப்படியான நாவலை பற்றி அறிமுகபடுத்துவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நண்பரேrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46238683702450668642010-09-22T00:08:54.789+02:002010-09-22T00:08:54.789+02:00தங்களின் வலைத்தளத்தை அண்மைக்காலமாகப் படித்து வருகி...தங்களின் வலைத்தளத்தை அண்மைக்காலமாகப் படித்து வருகிறேன். ட்ராபிக் ஜாமில் சிக்கித் தவிக்கும் சாரதிக்கு நெடுஞ்சாலை மரத்தின் ஓரம் இருக்கும் வேப்பமர நிழல் எவ்வளவு இனிமையாக, இதமாக இருக்குமோ.. அதைப் போல் தங்களின் வலைதளம் ஒரு சினிமாவை நேராக சென்று பார்த்ததைப் போல் இருக்கிறது.... அருமை ( சும்மா! வாழ்த்துக்கள் என்று சொல்லும் பழக்கத்தை நான் எதிர்க்கிறேன்)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-26791132839774364082010-09-21T21:49:17.183+02:002010-09-21T21:49:17.183+02:00//கெஞ்சிக் கேட்கிறேன் பதிவை மட்டும் போடாதீர்கள் :)...//கெஞ்சிக் கேட்கிறேன் பதிவை மட்டும் போடாதீர்கள் :) //<br /><br />கொசுவ அம்புட்டு சீக்கிரம் அழிக்க முடியாது ஓய்..உம்ம கொடுமைக்கு பதில் கொடுமை கண்டிப்பா உண்டு! ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-45646575732019934802010-09-21T20:55:28.747+02:002010-09-21T20:55:28.747+02:00நண்பர் சிபி, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்ற...நண்பர் சிபி, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />ஜோஸ், அந்த அட்டைப்படத்தில் உறைந்திருக்கும் கணத்தில் சற்று உங்களை வைத்துப் பாருங்கள்.. ஆகா என்ன ஒரு அருமையான கற்பனை.. செயின் நதியின் ஓரத்தில், அழகான நங்கையின் மடி சாரத்தில் சாய்ந்து மரகத வண்ணக் காதல் வரிகள் படிக்கிறாயே என் தம்பி :) நீங்கள் சொல்வது உண்மையே இன்னமும் நிறைய எழுதியிருக்கலாம்.. நாவலாசிரியைகளின் போட்டோக்களைப் பார்த்து அவர்கள் அழகாக இருக்கும் பட்சத்தில் மாத்திரமே நாவல்களை வாங்கி படித்து அவற்றை ஒகோ என பாராட்டும் நண்பர் ஒருவர், பால் ஆஸ்டரின் போட்டோவை பார்த்து விட்டு சொன்ன கருத்துதான் பிள்ளை பிடிகாரன் என்பதாகும் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் இலுமினாட்டி, தோற்கடிக்க முடிவது என்பது வெளிவேடமாகவும் இருக்க வாய்ப்பில்லையா. எத்தனை புன்னகைகளின் வடிவில் குறுவாள்கள் ஒளிந்திருக்கின்றன... காலம் தங்களிற்கு பதில் அளிக்கும். ஆனால் உங்கள் வயதைப் பார்க்கையில் அது எட்டாக் கனிதான் :)) கெஞ்சிக் கேட்கிறேன் பதிவை மட்டும் போடாதீர்கள் :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66185984713063407622010-09-21T20:37:21.962+02:002010-09-21T20:37:21.962+02:00அப்புறம்,இப்பயே நிறைய நாவல் பெண்டிங்ல இருக்கிறதால ...அப்புறம்,இப்பயே நிறைய நாவல் பெண்டிங்ல இருக்கிறதால இதை மகா பொறுமையா தான் படிக்க முடியும்.ஆனா,நல்லா மட்டும் இருந்து தொலைஞ்சுது,அவ்ளோ தான்.போஸ்ட் கொடுமைய எல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கும். :)<br /><br />நல்லதொரு நாவலைப் பற்றிய நல்லதொரு பகிர்வு நண்பரே.ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50274292320735092732010-09-21T20:34:23.747+02:002010-09-21T20:34:23.747+02:00//கனவுகளுடனும், லட்சியங்களுடனும் வாழ்ந்திருந்த மனி...//கனவுகளுடனும், லட்சியங்களுடனும் வாழ்ந்திருந்த மனிதர்கள் மாயமாகிவிட அவர்கள் இடத்தில் காலமும், வாழ்க்கையும் வேறுமனிதர்களை புலனாக்கும் ரஸவாதத்தின் விந்தை மகத்தானது. தோற்கடிக்க முடியாதது. புலப்படாதது.//<br /><br />:) ஒத்துக்க முடியாது.<br />தோற்கடிக்க வழி இருக்கு.அன்பும்,புன்னகையும்..ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-24953899492478557902010-09-21T20:03:41.586+02:002010-09-21T20:03:41.586+02:00அன்பு நண்பரே
நல்ல நாவலை பற்றிய அறிமுகத்தை கொட...அன்பு நண்பரே<br /><br /> நல்ல நாவலை பற்றிய அறிமுகத்தை கொடுத்துள்ளீர்கள். கருப்பு வெள்ளை படத்தில் நாவலின் அட்டைப் படம்....<br /><br /> இன்னும் நிறைய எழுதியிருக்கலாம். கதாசிரியரை ஏன் பிள்ளை பிடிகாரன் என சொல்லுகின்றீர்கள் என தெரியவில்லை. :)<br /><br /> வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக படித்து விடுகிறேன்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9584273917764830952010-09-21T17:36:45.042+02:002010-09-21T17:36:45.042+02:00// ஒரு இளைஞனின் தவிப்புக்களை, அவமானங்களை, அழுத்தங...// ஒரு இளைஞனின் தவிப்புக்களை, அவமானங்களை, அழுத்தங்களை, அந்தரங்கங்களை தன் எளிமையான ஆனால் அசர வைக்கும் கதை சொல்லலால் உணர்ச்சி ததும்ப தந்திருக்கிறார் //<br /><br />அதை நீங்க ரொம்ப அழகாக சொல்லி இருக்கீங்க :)<br />.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48416967056679770692010-09-21T17:23:51.162+02:002010-09-21T17:23:51.162+02:00Haiya after a long time
Me the 1stHaiya after a long time<br /><br />Me the 1stCibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.com