tag:blogger.com,1999:blog-2858306095029043871.post3954595432565969341..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: பேயோட்டியின் சிஷ்யன்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4481762645572931182010-04-06T15:44:21.635+02:002010-04-06T15:44:21.635+02:00நண்பர் கருந்தேள் அவர்களே, நீங்கள் கூறுவதைப்போல் அட...நண்பர் கருந்தேள் அவர்களே, நீங்கள் கூறுவதைப்போல் அட்டகாசமான ஆரம்பம் ஆனால் அதன் பின்பு ஏமாற்றம், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.<br /><br />நண்பர் மயில்ராவணன், தங்களிற்கு பிடித்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது, கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.<br /><br />நண்பர் இலுமினாட்டி, மீண்டும் வந்து கருத்துப் பதிந்தமைக்கு நன்றிகள் நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68995475217241130952010-04-06T04:13:54.173+02:002010-04-06T04:13:54.173+02:00தல,நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு எனக்கு புரியுது.ஆ...தல,நீங்க என்ன சொல்ல வர்றிங்கன்னு எனக்கு புரியுது.ஆனா,அத நம்ம கருந்தேள் கிட்ட சொல்லுங்க.அவர் தான் சமீபத்துல பாதிக்கப்பட்டவர்... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-78816153087969137252010-04-05T05:25:06.625+02:002010-04-05T05:25:06.625+02:00தொடர்ந்து நல்ல பல புத்தகங்களை அறிமுகம் செய்வது பிட...தொடர்ந்து நல்ல பல புத்தகங்களை அறிமுகம் செய்வது பிடித்திருக்கிறது.வாழ்த்துக்கள்.மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63016132099540047052010-04-04T20:39:33.705+02:002010-04-04T20:39:33.705+02:00மீ த பேக் !! - நண்பரே . . அட்டகாசமான துவக்கம். என...மீ த பேக் !! - நண்பரே . . அட்டகாசமான துவக்கம். எனக்கு, நம்பர் ஒன் போகவைக்கும்படியான பேய்க்கதைகள் என்றால் உயிர். படித்துப் படித்து பயப்படுவேன். . அப்படியே தான் பேய்ப்படங்களும். . உங்கள் இந்த விமர்சனத்தை நான் படிக்கும் நேரம் சரியாக இரவு 12:07. . . மயிர்க்கூச்செரியப் படித்தேன் . . சூப்பர் !!!கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4538418501639341432010-04-04T17:57:00.211+02:002010-04-04T17:57:00.211+02:00நண்பர் சரவணக்குமார் அவர்களே, தங்களின் கனிவான கருத்...நண்பர் சரவணக்குமார் அவர்களே, தங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் அண்ணாமலையான், தாங்கள் அளித்து வரும் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி நண்பரே.<br /><br />நண்பர் கார்திகேயன், தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் இலுமினாட்டி, இதிலிருந்து தப்பியிருக்கலாம் பிறிதொன்றில் அகப்பட்டுக் கொள்வீர்களே :) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி நண்பரே.<br /><br />ஜோஸ், ஆரம்பம் அமர்க்களமாக இருக்கும், நானும் ஆவலுடன் படிப்பதை தொடர்ந்தேன் ஆனால் நண்பரே ஹார்சோ பேய் பிடித்த வீட்டில் ஆரம்பிக்கும் ஏமாற்றம் கதையின் முடிவு வரை தொடர்கிறது. இதற்கு பின்பு வரும் பாகங்கள் இதைப் போலவேயிருந்தால் அவற்றைப் படிக்கவே தேவையில்லை என்று கருதுகிறேன். இவ்வகையான தீர்மானங்கள் ஒரு வகையில் நியாயமற்றது என்பதை நான் அறிந்திருக்கிறேன் இருப்பினும் தொடர்ந்து படிக்கப் போவதில்லை. அருமையான அட்டைப்படம் ஆனால் உள்ளேதான் அருமை காணாமல் போய்விடுகிறது. ஜோனதன் ஸ்ட்ரெளட்டின் பார்த்தலமி ட்ரையாலஜியை மறு வாசிப்பு செய்யும் வாய்புக் கிடைத்தால் எழுதி விடுகிறேன் ஆனால் அந்தக் கதைகளைப் படிக்கும் போது நான் பதிவுகள் எழுதவில்லையே என்பதை நினைத்து வருந்துகிறேன். தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65704186233475542462010-04-04T13:55:23.964+02:002010-04-04T13:55:23.964+02:00அன்பு நண்பரே
சிறுவர் இலக்கியம் எழுதுவது கடினமா...அன்பு நண்பரே<br /><br /> சிறுவர் இலக்கியம் எழுதுவது கடினமான ஒன்று. வெகு சிலரே அதில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் கூறியது போல் சிறுவர் இலக்கியத்தில் முக்கியமானது நகைச்சுவை. <br />மழையின் ஊடாக ஒரு கிராமம். இரவு. முழுக்க முக்காடும், பச்சைக்கண்களும், கையில் ஒரு கோலுடன் ஒரு மந்திரவாதி. <br /><br /> மிக பிரமாதமான ஆரம்பம். ஆனால் அதைத் தொடர்ந்து கதையும், வர்ணணைகளும் முக்கியம். அது இல்லை என நீங்கள் சொல்லியிருப்பதால், இக்கதை தொடரை காண நேர்ந்தால் காத தூரம் ஒடிவிடுகிறேன்.<br /><br /> அட்டைபடம் வெகு நன்றாக வந்திருக்கிறாக தோன்றுகிறது. ஜோனதன் ஸ்ட்ரௌட் எழுதிய பர்த்தலமியூ ட்ரையலஜி பற்றி நீங்கள் எழுதினால் மகிழ்வேன். நீங்கள் ஏற்கனவே படித்த கதைத் தொடர்தானே.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74481495890881000982010-04-04T04:38:02.857+02:002010-04-04T04:38:02.857+02:00Appa,naan polachchen...... :)Appa,naan polachchen...... :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16460317693766029622010-04-03T17:36:53.494+02:002010-04-03T17:36:53.494+02:00அருமை நண்பரே,
மிக அழகான நடையில் எழுதியுள்ளீர்கள்.அருமை நண்பரே,<br />மிக அழகான நடையில் எழுதியுள்ளீர்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22482528676937915212010-04-03T16:50:49.917+02:002010-04-03T16:50:49.917+02:00சிறப்பா இருக்குசிறப்பா இருக்குஅண்ணாமலையான்https://www.blogger.com/profile/13559536772738276217noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-11504456767369338702010-04-03T15:07:56.142+02:002010-04-03T15:07:56.142+02:00அருமையான நடையில் மிக நல்ல பதிவு நண்பரே. ரசித்து வா...அருமையான நடையில் மிக நல்ல பதிவு நண்பரே. ரசித்து வாசித்தேன்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.com