tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2488491418421515475..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: உப்புக் கடல் பாடல்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger31125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-1769862435089574702009-01-23T07:44:00.000+01:002009-01-23T07:44:00.000+01:00HI VERY NICE POST ON CORTO MALTESE. FOR MORE DETAI...HI VERY NICE POST ON CORTO MALTESE. FOR MORE DETAILS : <BR/>FILM : http://www.imdb.com/title/tt0259134/<BR/>COMICS : http://rapidshare.com/files/101389560/corto_maltese_-_ballad_of_the_salt_sea.cbrAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-38151659949657630372009-01-22T17:18:00.000+01:002009-01-22T17:18:00.000+01:00எல்லோரும் ஒன்றுக்கு மேற்பட்ட கடல் பாடல்களை வெளியிட...எல்லோரும் ஒன்றுக்கு மேற்பட்ட கடல் பாடல்களை வெளியிட்டு உள்ளதால், என் பங்கிற்கு இன்னும் ஒன்று.... <BR/>(30 வது பின்னூட்டமாக, தமிழ் காமிக்ஸ் வலையுலகத்தில் அதிகமான பின்னூட்டங்களை பெற்ற பதிவானதற்கு வாழ்த்துக்கள் கனவுகளின் காதலரே) <BR/><BR/>ஏ பெண்ணே பெண்ணே என்னாச்சு <BR/>ஏனிந்த உற்சாக பெரு மூச்சு <BR/>படி தாண்டும், கரை தாண்டும், <BR/>மடை தாண்டும், தடை தாண்டும் <BR/>நதியாக நதியாக ஆனேனே <BR/>கடலுக்கும் மடலுக்கும் ஓயாதே தூதாகே <BR/>நதி பாடும் அலையாக ஆனேனே <BR/>வெள்ளத்தில் மீனானேன், வேகத்தில் மானானேன் <BR/>கடல் பாடும் காற்றானேன், கரையில்லா ஊற்றானேன் <BR/><BR/>- "தென்றல்" என்ற படத்திலோ-பாட்டு ஆல்பதிலேயோ வந்த அர்த்தம் சொரிந்த பாடல் <BR/><BR/>முகமில்லா க.கோ.கு. வுக்கு பதில் கூறுவதாக நினைத்து கொண்டு நண்பரின் வலைப்பூவில் மேலும் இந்த விவாதத்தை வளர்க்க விரும்பாததால், நான் இத்துடன் முடித்து கொள்கிறேன்.<BR/><BR/><B>ரஃபிக் ராஜா</B><BR/><A HREF="http://www.comicology.in" REL="nofollow">காமிக்கியல்</A> & <A HREF="http://ranicomics.blogspot.com" REL="nofollow">ராணி காமிக்ஸ்</A>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86200742969063376712009-01-22T14:59:00.000+01:002009-01-22T14:59:00.000+01:00கனவுகளின் காதலனே,என்னை மன்னியும். உங்கள் கவிதைகள் ...கனவுகளின் காதலனே,<BR/><BR/>என்னை மன்னியும். உங்கள் கவிதைகள் மூலம் என்னை கொள்வதாக இருந்தால் நான் பல முறை இறக்க தயார். புதிதாக ஒரு பதிவு இட்டு உள்ளேன். பாருங்களேன்:<BR/>http://kakokaku.blogspot.com/2009/01/blog-post_22.htmlகாமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-87176071993148646522009-01-22T14:24:00.000+01:002009-01-22T14:24:00.000+01:00ககொககூ அன்பரே, நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லையே, ப...ககொககூ அன்பரே, நீங்கள் தவறு ஏதும் செய்யவில்லையே, பின்பு ஏன் மன்னிப்பு, என்னுடன் ஏதும் கோபமா பதிவினைப்பற்றி எழுதமாட்டேன் என்கிறீர்களே. விஸ்வா உங்களையும் தான் விரைவில் பதிவைப்பற்றிய கருத்தினை பதியுங்கள் இல்லாவிடின் என் கவிதைகளினால் உங்களை, இனிக்க இனிக்க கொல்லுவேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-36002776965695547352009-01-22T14:10:00.000+01:002009-01-22T14:10:00.000+01:00நான் எந்த குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த...நான் எந்த குழப்பம் விளைவிக்கும் நோக்கத்தோடும் இந்த கமெண்ட்'ஐ இட வில்லை. அப்படி ஏதாவது தவறு இருந்தால் மன்னிக்கவும்.<BR/><BR/>நான் என்னுடைய கருத்தை மட்டுமே கூறினேன்.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-79701153822348594212009-01-22T13:58:00.000+01:002009-01-22T13:58:00.000+01:00நண்பரே க.கொ.க.கூ.,ரஃபிக் ராஜா என்னுடைய மிகச் சிறந்...நண்பரே க.கொ.க.கூ.,<BR/><BR/>ரஃபிக் ராஜா என்னுடைய மிகச் சிறந்த நண்பர்களில் ஒருவர். எனக்கும் அவருக்கும் எவ்வித மனக்குழப்பமும் இல்லை என்பதை இங்கு தெரிவித்துக் கொள்கிறேன். காமிக்ஸ் உலகில் எந்த ஒரு புதுவரவு இருந்தாலும் நாங்கள் இருவரும் பகிர்ந்து கொள்ள இன்று வரை தவறியதில்லை.<BR/> <BR/>ரஃபிக் இட்ட பின்னூட்டம் எவ்வித வன்மத்தையும் மனதில் கொண்டு எழுதப்பட்டதல்ல என்பதை நான் நன்கு அறிவேன். இருப்பினும் நமது காமிக்ஸ் வலை நண்பர்கள் தவிர மற்றவர்கள் படிக்கும் போது ஏதேனும் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது என்பதாலேயே நான் விளக்கமளித்தேன். <BR/><BR/>இத்தோடு இந்த தேவையில்லாத பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன். <BR/><BR/>கனவுகளின் காதலர் அருமையான ஒரு பதிவை இட்டுள்ளார். அதைப் பற்றி மட்டும் இனி பேசுவோமே?!<BR/><BR/>கனவுகளின் காதலரே - இந்த குழப்பத்திற்கு நீங்கள் எவ்வித்திலும் காரணியோ, பொறுப்பாளியோ அல்ல. ஆகையால் வருந்தவேண்டாம். தங்களின் அடுத்த பதிவை அனைவரும் ஆவலோடு எதிர்பார்க்கிறோம்!<BR/><BR/>கிங் விஸ்வா,<BR/><A HREF="http://tamilcomicsulagam.blogspot.com/" REL="nofollow">தமிழ் காமிக்ஸ் உலகம்</A>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63977478648747147472009-01-22T13:31:00.000+01:002009-01-22T13:31:00.000+01:00நண்பர்களே,பதிவில் ஏற்பட்ட சர்ச்சைக்கு, குழப்பத்திற...நண்பர்களே,<BR/><BR/>பதிவில் ஏற்பட்ட சர்ச்சைக்கு, குழப்பத்திற்கும் காரணம், என் தவறே அன்றி, விஸ்வாவோ, ரஃபிக்கோ அல்ல.தெளிவாக ஒன்றை எழுதாததால் வந்த சிறு குழப்பமே இது. எனவே முழுத் தவறிற்குமான பொறுப்பை நான் ஏற்றுக்கொள்ளுகிறேன். என்னை கடிந்து கொள்ளுங்கள், நண்பர்களை கடிந்து கொள்ளாதீர்கள்.<BR/><BR/>காகொககூ அன்பரே, உங்கள் புதுமனையில் இனிதே குடியேறினீர்களா, என் பதிவைப் பற்றி எதுவும் கூறாமல் சென்றுவிட்டீர்களே, இயலுமானால் பதிவைப்பற்றி 2 வரிகள் எழுதி என்னைக் குஷிப்படுத்துங்கள்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-9984863934088076142009-01-22T10:44:00.000+01:002009-01-22T10:44:00.000+01:00நண்பர்களே,எந்நாளும் ஒரு பிரச்சனை இந்த வலையுலகத்தில...நண்பர்களே,<BR/><BR/>எந்நாளும் ஒரு பிரச்சனை இந்த வலையுலகத்தில் வந்ததால், என்னுடைய கருத்துக்களை இங்கு கூற விரும்புகிறேன். <BR/><BR/>ரபிஃக் ராஜா: When you ASSUME, u Make an ASS out of U and ME என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள். பொதுவான ஒரு தளத்தில் நாம் எதையும் கூறும்போது, ஒரு முறைக்கு இரு முறை அதனை உறுதி படுத்தி கொண்டே பதிவிட வேண்டும். நம்முடைய அனுமானங்களை எல்லாம் பதிவிட்டால் நாம் எல்லோரும் கிசு-கிசு எழுத தான் செல்ல வேண்டும். <BR/><BR/>என்னாலும் பல காமிக்ஸ் நண்பர்கள் கோபமடைந்தார்கள் என்று எனக்கு தெரியும்.<BR/><BR/>இருந்தாலும் நீங்கள் அதனை கமெண்ட் ஆக பதியும்போது நீங்கள் அவரிடம் உறுதிப்படுத்தி இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது அல்லவா? <BR/><BR/>கிங் விஸ்வா: நீங்களும் சற்று அவசரப் பட்டு விட்டீர்களோ என்றே எனக்கு தோன்றுகிறது. இருந்தாலும் உங்களுடைய பதில் தன்னிலை விளக்கம் ஆக இருப்பதால் அது சரியாகப் படுகிறது.<BR/><BR/>அனைவரும் ஒரு கடல் பாடலை பாடுவதால், நானும் என் பங்கிற்கு ஒரு கடல் பாடலை பதிகிறேன்:<BR/><BR/>சிடிசன் படத்தில் அஜித் பாடும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். இந்த பாடலில் கடலை பற்றி அவர் பாடாமல் இருந்தாலும் பாடல் மற்றும் கதையின் பின்புலத்தில் கடல் வியாபித்து இருப்பதால் நண்பர் கனவுகளின் காதலர் என்னை மன்னிப்பார் என்றே தோன்றுகிறது:<BR/><BR/>"கிழக்கே உதிக்கும் சூரியனே,<BR/>உன்னை மேற்கே உதிக்க வைப்போம்".<BR/><BR/>நன்றி.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-31445215682388451082009-01-20T21:36:00.000+01:002009-01-20T21:36:00.000+01:00கடலினுள் பிறக்க வைத்தாய்,எங்களை[ இப்போது] தரையில் ...கடலினுள் பிறக்க வைத்தாய்,எங்களை[ இப்போது] தரையில் மிதக்க வைத்தாய்... ஜக்கம்மா காப்பாற்றம்மா,இலட்சியத்தை எதற்காகவும் தியாகம் செய்யும் வீரர்களிடமிருந்து எங்களை யார் காப்பாற்றுவார்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-3364695898416914592009-01-20T20:02:00.000+01:002009-01-20T20:02:00.000+01:00வேதாள நகரம் ஒரு இலக்கிய படைப்பு. அதில் வரும் குத...வேதாள நகரம் ஒரு இலக்கிய படைப்பு. அதில் வரும் குதிரை வீரர்கள் இலட்சியத்திற்காக எதையும் தியாகம் செய்யக் கூடியவர்கள். அந்த உத்தமர்களை பற்றி தவறாக பேச வேண்டாம். <BR/><BR/> அவர்கள் கடலுக்கு சென்றால் கடலிலுள்ள மீன்கள் எல்லாம் எங்கு செல்லும் என்று ஏன் நீங்கள் நினைத்து பார்க்கவில்லை?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22870902893878109442009-01-20T18:50:00.000+01:002009-01-20T18:50:00.000+01:00அடடே, அந்த மூன்று குதிரை வீரர்களும் கடலுக்கு தான் ...அடடே, அந்த மூன்று குதிரை வீரர்களும் கடலுக்கு தான் வருகிறார்களா? வரட்டும், வரட்டும். <BR/><BR/>அவர்களின் முடிவு கடலில் தான் என்று விதி இருக்கிறது போலும். <BR/><BR/>இப்போ, நான் ஒரு கடல் பாட்டு போடுறேன்:<BR/><BR/>அடி ஆத்தாடி, இள மனசொன்னு (கண்டிப்பா விஸ்வா இல்ல)ரெக்கை கட்டி பறக்குது. இதுதானா?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-69008995803732287042009-01-20T18:30:00.000+01:002009-01-20T18:30:00.000+01:00கேப்டன் ரசிகரே,அருமையான பாட்டு, அதுவும் காப்பி அடி...கேப்டன் ரசிகரே,<BR/><BR/>அருமையான பாட்டு, அதுவும் காப்பி அடிக்காத பாட்டு. தரையில் குதிரைகளிற்கு பெரும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த அந்த 3 குதிரை வீரர்களும் கடலை நோக்கி சென்ற செய்தி குதிரைகளிற்கு ஆறுதல் அளிக்கும். சின்ன அணிலிற்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டேன்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23852551990179486712009-01-20T18:15:00.000+01:002009-01-20T18:15:00.000+01:00வேதாள நகரம் பாகம் பதிமூன்றில் இந்த பாடல் வர இருக்க...வேதாள நகரம் பாகம் பதிமூன்றில் இந்த பாடல் வர இருக்கிறது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-77634493496978011602009-01-20T18:11:00.000+01:002009-01-20T18:11:00.000+01:00கடலுக்குள்ளே ஏலேலோகப்பல் தான் ஏலேலோ.கப்பல்ல ஏலேலோந...கடலுக்குள்ளே ஏலேலோ<BR/>கப்பல் தான் ஏலேலோ.<BR/>கப்பல்ல ஏலேலோ<BR/>நாமதான் ஏலேலோ.<BR/><BR/>நாம எல்லாம் ஏலேலோ<BR/>காமிக்ஸ் படிக்கிறோம் ஏலேலோ.<BR/>கப்பல் ஓட்டுறது ஏலேலோ<BR/>நம்ம கேப்டன் ஏலேலோ. <BR/><BR/><BR/>கேப்டன் யாரு ஏலேலோ<BR/>கேப்டன் அ.கொ.தீ.க டாக்டர் தான் ஏலேலோ.<BR/>டாக்டர் யாரு ஏலேலோ<BR/>அவருதான் கேப்டன் ஏலேலோ.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-68573449717298649582009-01-20T13:27:00.000+01:002009-01-20T13:27:00.000+01:00அன்பின் அனானி,நான் உங்களை நம்புகிறேன் இதோ போட்டிக்...அன்பின் அனானி,<BR/><BR/>நான் உங்களை நம்புகிறேன் இதோ போட்டிக்கு ஒர் பாட்டு.<BR/>நிலா அது வானத்தின் மேலே/பலானது ஒடத்தின் மேலே<BR/>நின்டாடுது வாலிப மனசு என்னாஹோய்,அட என்னாஹோய்<BR/>பொழுதான போதும் துணையொன்னு வேணும் முதிரிளங்காளை ஆட்டம் விடிஞ்சாத்தான் தீரும்<BR/><BR/>டண்டணக்கா,டனக்கு டக்கா,டண்டனக்கா டி.ராஜேந்தர் குரலில், குத்து ரீமிக்ஸ்.<BR/><BR/>ஒப்பற்ற பயங்கரவாதத் தலைவரே,<BR/><BR/>ஏல ஏலோ அய்யா எலல எலோ<BR/>தாந்தத்தினா<BR/>எலல ஏலோ தாந்தித்தினா<BR/>கப்பலாளி அங்க தெரியுதடா<BR/>தாந்தத்தினா<BR/>வேளாவும் கூரலும் பாரையுங் கட்டாவும்<BR/>வாளை கெழுது பனந்தொண்டயோட<BR/>எல ஏல அய்யா<BR/>எலல ஏலோ<BR/>தாந்தத்தினா<BR/><BR/>ஆழி சூழ் உலகு- பக்.160கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58254306487478875102009-01-20T13:26:00.000+01:002009-01-20T13:26:00.000+01:00Hi, As per the request by Kanavugalin Kadhalan, A...Hi, <BR/><BR/>As per the request by Kanavugalin Kadhalan, Am posting One of the best poems ever written in English, iF NOT THE BEST. <BR/><BR/>O Captain my Captain! our fearful trip is done,<BR/>The ship has weathered every rack, the prize we sought is won,<BR/>The port is near, the bells I hear, the people all exulting,<BR/>While follow eyes the steady keel, the vessel grim and daring;<BR/>But O heart! heart! heart!<BR/>O the bleeding drops of red,<BR/>Where on the deck my Captain lies,<BR/>Fallen cold and dead.<BR/><BR/>தமிழில் கையறு நிலை என்று ஒன்று உண்டு. தலைவனை இழந்த போது அவரின் நினைவாக கவிஞர்கள் பாடும் பாடல் தான் கையறு நிலை. அவ்வை பாட்டி பாடிய ஒரு கையறு நிலை பாடல் சங்க இலக்கியத்தில் ஒரு போரையே நிறுத்தியதாக கேள்வி. அதைப் போல, அமெரிக்க அதிபர் அப்ரகாம் லிங்கன் இறந்தபோது அவரின் நினைவாக வால்ட் விட்மன் எழிதிய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். <BR/><BR/>இந்த பாடலில் வால்ட் விட்மன் அமெரிக்காவை ஒரு கப்பல் எனவும் அங்கு நிலவும் அசாதரண சூழ்நிலையை ஒரு "கடல்" எனவும் அந்த கடலை கடக்க முயற்சி மேற்கொள்ளும் கப்பல் காப்டைனை அப்ரகாம் லிங்கன் எனவும் கருதி எழுதப் பட்ட இந்த பாடல் மிகச் சிறந்த ஒரு கையறு நிலை பாடல் ஆகும். <BR/><BR/>O Captain my Captain! our fearful trip is done,<BR/>The ship has weathered every rack, the prize we sought is won,<BR/>The port is near, the bells I hear, the people all exulting,<BR/>While follow eyes the steady keel, the vessel grim and daring;<BR/>But O heart! heart! heart!<BR/>O the bleeding drops of red,<BR/>Where on the deck my Captain lies,<BR/>Fallen cold and dead.<BR/><BR/><BR/>இந்த பாடல் எனக்கு பிடிக்க வேறு ஒரு காரணமும் உண்டு. அதாவது, எனக்கு மிகவும் பிடித்த படமான "Dead Poet's Society" என்ற படத்தின் கிளைமாக்ஸ் வசனம் இது தான். அந்த வசனத்தின் தாக்கம் என்னுள் மறைய பல மாதங்கள் ஆனது. இந்த பாடலை முடிந்தால் ரசித்து படியுங்கள். அதைப் போலவே, முடிந்தால் (முடியா விட்டாலும் கூட) அந்த படத்தை பாருங்கள். உலக சினிமா இலக்கியங்களில் அதுவும் ஒன்று.<BR/><BR/>நன்றிகள் பல.<BR/><BR/>கிங் விஸ்வா.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65602580571755690162009-01-20T11:53:00.000+01:002009-01-20T11:53:00.000+01:00"அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?..."அலைகடலும் ஓய்ந்திருக்க அகக் கடல்தான் பொங்குவதேன்?<BR/>நிலமகளும் துயிலுகையில் நெஞ்சகந்தான் பதைப்பதுமேன்?<BR/>காட்டினில் வாழ் பறவைகளும் கூடுகளைத் தேடினவே!<BR/>வேட்டுவரும் வில்லியரும் வீடு நோக்கி ஏகுவரே<BR/><BR/>வானகமும் நானிலமும் மோனமதில் ஆழ்ந்திருக்க<BR/>மான்விழியாள் பெண்ணொருத்தி மனத்தில் புயல் அடிப்பதுமேன்?<BR/>வாரிதியும் அடங்கி நிற்கும் மாருதமும் தவழ்ந்து வரும்<BR/>காரிகையாள் உளந்தனிலே காற்றுச் சுழன் றடிப்பதுமேன்?"<BR/><BR/>பொன்னியின் செல்வன் - பாகம் 2 - சுழற்காற்று - அத்தியாயம் 1 - பூங்குழலி<BR/><BR/>தலைவர்,<BR/><A HREF="http://akotheeka.blogspot.com/" REL="nofollow">அ.கொ.தீ.க.</A>பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-48961161739366651532009-01-20T05:54:00.000+01:002009-01-20T05:54:00.000+01:00தலைவரே,இந்த பாடலை எழுதும்போது அந்த கவிஞர் கடல் அரு...தலைவரே,<BR/><BR/>இந்த பாடலை எழுதும்போது அந்த கவிஞர் கடல் அருகில் தான் இருந்து எழுதினார். அதனால் இதுவும் ஒரு கடல் பாடல் தான்.<BR/><BR/>அனானி.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47094674094549312462009-01-19T15:17:00.000+01:002009-01-19T15:17:00.000+01:00“கடலோரம் அலைகளே!கவிபாடும் குயில்களே!கடிக்காதே! அது...“கடலோரம் அலைகளே!<BR/>கவிபாடும் குயில்களே!<BR/>கடிக்காதே! <BR/>அது புடிக்காதே!<BR/>ஆத்தாடி!<BR/>இள மனசொன்னு றெக்க கட்டி பறக்குது! பறக்குது!”<BR/><BR/>(கவுண்டமனி, செந்தில் & கோவை சரளா மற்றும் குழுவினர் ஆடிப்பாடி நடித்த இப்பாடல் இடம்பெற்ற படம்: சின்னவர், இசை: இசைஞானி இளையராஜா)<BR/><BR/>தலைவர்,<BR/><A HREF="http://akotheeka.blogspot.com/" REL="nofollow">அ.கொ.தீ.க.</A>பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-28912584745433581592009-01-19T13:13:00.000+01:002009-01-19T13:13:00.000+01:00அன்புள்ள அனாமி,கடல் பாடல் போட்டியில் வந்து நீங்கள்...அன்புள்ள அனாமி,<BR/><BR/>கடல் பாடல் போட்டியில் வந்து நீங்கள் பாடியிருப்பது நிலாப்பாட்டு. எனவே மறுபடி வந்து ஒர் கடல் பாடலை பாடி விட்டு செல்லவும். நண்பர்களே நீங்களும் தவறாது கடல் பாடல்களை பாடிச்செல்லுங்கள்.<BR/><BR/>என்ன பரிசா?!! அப்படின்னா என்னாங்கோ.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63920511893193429922009-01-19T08:07:00.000+01:002009-01-19T08:07:00.000+01:00நண்பர் விஸ்வா, கனவுகளின் காதலர் தன் பதிவில் அகொதீக...நண்பர் விஸ்வா, கனவுகளின் காதலர் தன் பதிவில் அகொதீகவிர்க்கு முன்பே இந்த பதிவு அனுப்ப பட்டு விட்டது என்று கூறியதால் தான் நான் கிண்டலுக்கு அப்படி பதிந்தேன். நீர் தொலைபேசி தகவலே முன்-தீர்க்க காரணி என்று குறிப்பிட்டு விட்டதால் சந்தேகம் தீர்ந்தது.<BR/><BR/>மற்றபடி, நம் தமிழ் காமிக்ஸ் வலையுலகில் சகஜமாக அனுமதிக்க படும்,"நக்கல் நய்யாண்டி" முறையிலேயே நான் உள்குத்து என்று தமாசாக பதிந்தேன், தவிர எந்த வித அரசியல் நோக்குடனும் இல்லை (காமிக்ஸ் பதிவர்களிடையே அரசியலுக்கு என்ன வேலை). எனவே நீங்கள் அப்படி தவறாக கருத, என் பின்னூட்டம் காரணமாக இருந்தால் மன்னிக்கவும்.<BR/><BR/>Let the Good Sense Prevail :)<BR/><BR/><B>ரஃபிக் ராஜா</B><BR/><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">காமிக்கியல்</A> & <A HREF="http://ranicomics.blogspot.com/" REL="nofollow">ராணி காமிக்ஸ்</A>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-51283478756889045442009-01-19T06:25:00.000+01:002009-01-19T06:25:00.000+01:00கனவுகளின் காதலனே//ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இ...கனவுகளின் காதலனே<BR/>//ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தாள்!!! என்பது தான் தெரியவில்லை// கனவுகளின் காதலனே, தொலைபேசியில் நாம் இருவரும் கடந்த டிசம்பர் மாதம் உரையாடும்போது நீங்கள் தான் இந்த பதிவை பற்றியும் GUNM என்ற மாங்கா காமிக்ஸ் பற்றிய உங்கள் கருத்துக்களையும் என்னிடம் கூறினீர்கள் என்பதை நான் இங்கு நினைவூட்ட விரும்புகிறேன். அப்போதே நான் இதனை பற்றி சுட்டி சேகரித்து படித்து இருந்ததால் இந்த கதையை பற்றி சற்று எனக்கும் தெரியும். ஆகையால் இந்த குற்றசாட்டை நான் மறுப்பதோடு (வயது முதிர்ச்சியால்) நீங்கள் மறந்த இந்த சம்பவத்தை மன்னிக்கவும் செய்கிறேன். <BR/><BR/>//அதான் சென்ற பதிவில் கூறினேனே, அவர்கள் இருவருக்கும் உள்குத்து உண்டு என்று// மேலும் அ.கொ.தீ.க.வின் தலைவர் என்னுடைய நண்பர் என்பதால் நான் அவருடன் பல விஷயங்களை பகிர்ந்து கொள்வேன். ஆனால் அவரிடம் நான் நேற்று பேசும்போது இந்த பதிவுதான என்று உருதிபடுதினேனே ஒழிய வேறு எந்த "உள்-குத்து"ம இல்லை என்பதை இங்கு அனைத்து வலைப்பதிவர்களுக்கும் தெரிய படுத்த வேண்டிய நிலையில் நான் இருக்கிறேன்.<BR/><BR/>இந்த வலையுலகம் பல வேடிக்கையான சம்பவங்களை சந்தித்து இருக்கிறது. ஆனால், இது போன்ற ஒரு வேடிக்கையான விஷயம் இதுவரை நடந்தது இல்லை. சாதாரண ஒரு Guess செய்யும் விஷயதிற்க்கா இத்தனை ரகளை?. அதனால் இதன் மூலம் வேறு எந்த "அரசியல்" செய்ய வேண்டாம் என்று அனைவரையும் மன்றாடி கேட்டு கொள்கிறேன். அரசியல் செய்ய வேறு தளங்கள், வேறு விஷயங்கள் உள்ளன. இங்கு வேண்டாமே?<BR/><BR/>கிங் விஸ்வா.<BR/><A HREF="http://www.tamilcomicsulagam.blogspot.com/" REL="nofollow">தமிழ் காமிக்ஸ் உலகம்</A>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25503799113939420912009-01-18T22:17:00.000+01:002009-01-18T22:17:00.000+01:00கனவுகளின் காதலரே, மிக நீண்ட ஒரு பதிவின் மூலம் இன்ன...கனவுகளின் காதலரே, <BR/><BR/>மிக நீண்ட ஒரு பதிவின் மூலம் இன்னொரு அரிய கிளாசிக் காமிக்ஸ் (இம்முறை, உப்புக் கடல் பாடல் - THE BALLAD OF THE SALT SEA) பற்றி அறிமுகம் செய்ததற்கு நன்றி. எது மாதிரியும் இல்லாமல் ஒரு புது மாதிரியாக கடலை சுற்றி இந்த கதை பின்னபட்டுளது தனி சிறப்பம்சம். கடல் சார்ந்த நகர வாசியான எனக்கும் பிடித்து இருப்பதில் ஆச்சர்யம் என்ன. தங்கள் பதிவை படித்து விட்டு அந்த காமிக்ஸ் கதையை சீக்கிரம் படித்து பார்க்க மனம் லயித்து விட்டது. சீக்கிரத்தில் படித்து விட்டு கருத்தை பதிகிறேன்.<BR/><BR/>சித்திரங்கள் தீட்ட பட்டு இருக்கும் பாங்கு, இதாலிய காமிக்ஸ்களுக்கே உண்டான தனி சிறப்பை மீண்டும் பறை சாற்றுகிறது. வெள்ளை-கருப்பு சித்திரங்களின் பொர்காலமாயிற்றே அது.<BR/><BR/>// இந்த இலைகளை ஆடையாக கொண்ட இளம்பெண்களுடன் நேரத்தை செலவிடு ஆனால், இலையுதிர் காலம் வரும் வரையில் காத்திருக்காதே //<BR/>உங்கள் கைதேர்ந்த மறுமொழி கலைக்கு இன்னும் ஒரு சான்று. கலக்கி விடீர்கள் காதலரே.<BR/><BR/>// நேரம் கிடைத்தால் அதனைப் பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை பதிந்திடுங்கள். //<BR/>கண்டிப்பாக. <BR/><BR/>// ஆனால் முதிரிளங்காளை விஸ்வாக்கு இந்த பாக்கியம் எப்படிக் கிடைத்தாள்!!! // <BR/>அதான் சென்ற பதிவில் கூறினேனே, அவர்கள் இருவருக்கும் உள்குத்து உண்டு என்று :)<BR/><BR/>// "முதிர்ந்த இளங் காளை", "காமிக்சு ‘பெருசு’", //<BR/>விஸ்வா தன் பதிவில் சான்று அளிக்க முடியாத வயது விவாதத்தை கிளப்பி விட்டதுக்கு, என்ன பதில்கள்... இன்னும் வெகு காலம் இது தொடரும் என்று எண்ணுகிறேன். யோவ் விஷ்வா... இது உங்களுக்கு தேவையா ஐயா :)<BR/><BR/>பதிவை படித்து விட்டு, கருத்து கூறாமல் போவதற்கு காரணம் கேட்டால் நம் மக்கள் சொல்லும் நொண்டி சாக்கு, "நான் அந்த புத்தகத்தை படித்தது இல்லை என்று". ஒரு புத்தகத்தை படித்ததை தம்பட்டம் அடிக்கவா நாம் அதை பற்றி பதிகிறோம். மற்றவர்களுக்கு அதை பற்றி ஒரு அறிமுகம் கொடுக்கவும் தானே. அதை புரியாமல், பதிவை படித்து விட்டு தங்கள் கருத்துக்களை பதிக்காமல் செல்பவர்களை, Torrents பாஷையில் "லீசெர்ஸ்" என்று கட்டாயம் அவதரிக்கலாம். அதை சுட்டி காட்டி தாங்கள் பதிந்து இருபது மேன்மை காதலரே. <BR/><BR/>எல்லாரும் கடல் சம்பந்த பட்ட பாடல் ஒன்றை எடுத்து விட்டு இருப்பதால், என் பங்குக்கு... (சரியான சொற்கள் உபயாக படுத்தி இருகிறேனா என்று ஒரு சந்தேகமே)<BR/><BR/>"கரை நக்குற போனோரீ, <BR/>காண நிங்க போனோரீ, <BR/>போய் வரும் போது என்ன கொண்டு வரும்.... <BR/>கை நிறைய போய் வரும் போது என்ன கொண்டு வரும் :)"<BR/><BR/>வெகு நாட்களாக எண்ணி வரும் ராணி காமிக்ஸ் வலைபூவுக்கான முதல் இதழ் விமர்சனத்தை எழுதியே தீருவதற்காக கண் முழித்து உக்காந்து இருந்தேன்... ஆனால் சென்ற வாரம் போல இந்த முறையும் தங்கள் பதிவினை படித்து, கருத்து பதிந்து இரவு 3 மணி ஆனதை இப்போது தான் உணர்கிறேன். நாளை அலுவலகத்தில் எனக்கு தூக்க கலக்கத்தில் குட்டு விழுந்தால் அதற்கு நீர் காரனமையா :) ராணி காமிக்ஸ் வலைபூவுக்கு ஒரு பதிவு இரண்டாவது முறையாக மீண்டும் தள்ளி போன குற்றத்துடன் சேர்த்து :) <BR/>தன் சோம்பேறித்தனத்திற்கு, அடுத்தவர்கள் மீது பழி போடுவதில் தான் என்ன ஒரு ஆனந்தம் :) ஹி.ஹீ.ஹி.ஹீ.ஹீ..<BR/><BR/>பின்னோட்டதையே பதிவு போடுவது போல பதியும், என்னை எப்படி தடுப்பது என்ற எண்ணத்துடன், விடை பெறுகிறேன்.<BR/><BR/><B>ரஃபிக் ராஜா</B><BR/><A HREF="http://www.comicology.in" REL="nofollow">காமிக்கியல்</A> & <A HREF="http://ranicomics.blogspot.com" REL="nofollow">ராணி காமிக்ஸ்</A><BR/><BR/>அப்புறம், சென்ற பதிவின் பின்னோட்டத்தில் நான் போகேமொன், பிளேடு போன்ற சப்பை கதைகள், காமிக்ஸ் ஆர்வலர்கள் மத்தியில் மங்கா காமிக்ஸ் மேல் உண்டான தப்பான அபிப்ராயத்தை சுட்டி காட்டவே கூறினேன், அதன் மீதான உங்கள் பதிவை எதிர்பார்த்து அல்ல. தங்களை போல எனக்கும் அவ்வகை கதைகளில் நாட்டம் இல்லை. அதை பற்றி நீங்கள் பதியாமல் இருப்பதே சரி.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-32508304467375336392009-01-18T20:25:00.000+01:002009-01-18T20:25:00.000+01:00நிலா நிலா ஓடி வா.நில்லாமல் ஓடி வா.மலை மேலே ஏறி வா....நிலா நிலா ஓடி வா.<BR/>நில்லாமல் ஓடி வா.<BR/>மலை மேலே ஏறி வா.<BR/>மல்லிகை பூ கொண்டு வா.<BR/><BR/>தலைவர் வீரத் தளபதி ஜே.கே. ரித்தீஷ் நடித்து வெள்ளிவிழாவை நோக்கி ஓடிக் கொண்டு இருக்கும் நாயகன் படத்தில் இருந்து இந்த ஹிட் பாடல்.<BR/><BR/>இது எப்படி இருக்கு?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-42878596507896922302009-01-18T19:36:00.000+01:002009-01-18T19:36:00.000+01:00நண்பர்களே, என் பங்கிற்கு இதோ ஓர் பாடல்புறப்படுவோமே...நண்பர்களே, என் பங்கிற்கு இதோ ஓர் பாடல்<BR/><BR/>புறப்படுவோமே மச்சான் புறப்படுவோமே<BR/>கட்டு வலை எடுத்துக் கொண்டு புறப்படுவோமே<BR/><BR/>கடல் கடந்து செல்வதற்கு தோணியும் உண்டு-மச்சான் தோணியும் உண்டு<BR/><BR/>கட்டை சுறா உழுவ மீன் கடலில உண்டு-மச்சான்<BR/>கடலிலே உண்டு....<BR/><BR/>இது எப்டி இருக்கு மச்சான்ஸ்கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.com