tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2052685299437687519..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: வாளும் வாலும்!!!கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-54352611091688625542009-05-27T16:15:50.760+02:002009-05-27T16:15:50.760+02:00சிறுவயதில் நான் படித்த மந்திர தந்திரக்கதைகளை நியாப...சிறுவயதில் நான் படித்த மந்திர தந்திரக்கதைகளை நியாபகப் படுத்தி விட்டது இந்த கதை.சித்திரங்களும் அருமையாக இருந்தது.<br /><br />இந்த தொடர் ஒரு வெற்றித்தொடர் ஆக அமைந்ததில் வியப்பே இல்லை. <br /><br />பதிவுக்கு நன்றி காதலனே.காமிக்ஸ் பிரியன்https://www.blogger.com/profile/16617952623376411319noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90719903847444242772009-05-21T12:59:51.719+02:002009-05-21T12:59:51.719+02:00ராம்போ ரஃபிக் அவர்களே,
சாண்டில்யன் பெண்களை வர்ணிப...ராம்போ ரஃபிக் அவர்களே,<br /><br />சாண்டில்யன் பெண்களை வர்ணிப்பதை நீங்கள் படித்தீர்களானால் மயங்கி விடுவீர்கள், கதையை இரண்டு வரி வைத்துக் கொண்டு வர்ணனையால் பத்துப் பக்கம் நிரப்பி விடுவார் அவர். அவர் எழுத்துக்களை படித்த எனக்கு மஞ்சள் அழகி போலவே கிருஷ்ணபஷத்து நிலவும் நினைவில் நிற்கின்றன.முன்னிரவின் நிலவை அப்படிக் குறிப்பார்கள்.<br /><br />என்ன ரஃபிக் கொக்கு நரியை விருந்திற்கு அழைத்த கதை தெரியாதா, நமீதா கூட கவுரவ வேடத்தில் வருவாரே.<br /><br />தன்னால் தன் மகனை விற்று லாபம் பார்க்க முடியவில்லையே என்னும் செனிலின் ஏக்கம், செனில் பணத்தின் மீது எவ்வளவு ஆசை கொண்டவன் என்பதை அழுத்தமாக கூறி விடுகிறது என்பது உண்மை.<br /><br />செனிலிடமிருந்து 500 வெள்ளிகளை கவருவதாவது! ஆண்ட்ரியோ இறந்தால் கூட அதில் ஏதாவது லாபம் கிடைக்குமா எனப் பார்ப்பான் செனில்.<br /><br />ராம்போ ரஃபிக் தன் சாகசங்களை ஆண்ட்ரியோவுடன் தொடர்கிறான் என்பதனை மறக்க வேண்டாம்.<br /><br />கட்டம் கட்டமாக சித்திரங்களை ரசிக்கும் உங்களைப் போன்ற காமிக்ஸ் காதலர்களிற்கு இது ஒர் விருந்து.<br /><br />நீங்கள் பச்சை நிறமாக மாறுவதை போன்றே இலக்கியத்தில் ஒர் நோய் உண்டு. அதற்கு பசலை என்று பெயர். நீங்கள் ஒர் குழந்தை என்பதால் இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.<br /><br />விரைவில் முழு போன் தொடரும் உங்களிற்கு கிடைத்திட வேண்டுமென்பதே என் அவா. அற்புதமான தொடர் அது.<br /><br />உங்களிற்கு ஜட்டி போடாதவர்களின் சாகசங்கள் இப்போதைக்கு பிடிக்காது. ஏனெனில் நீங்கள் ஒர் குழந்தை. ஹிஹிஹி<br /><br />மிக சிரத்தையாக என் பதிவுகளைப் பற்றி நீங்கள் அளிக்கும் கருத்துக்களிற்கு என் உளமார்ந்த நன்றி அன்பு நண்பரே.<br /><br />பி.கு ஜோஸ் பிரபுவின் சின்ன வீட்டின் முகவரியை உங்கள் மெயிலிற்கு அனுப்பி வைத்துள்ளேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-61954984182021481702009-05-21T10:05:55.338+02:002009-05-21T10:05:55.338+02:00// எனக்கும் ஜட்டி போடாதவர்களின் சாகஸங்கள் பிடிக்கு...// எனக்கும் ஜட்டி போடாதவர்களின் சாகஸங்கள் பிடிக்கும், ஆனால் கார்ட்டூனில் அல்ல!!! //<br /><br />காதலரின் ட்ரேட்மார்க் டச்...... :)<br /><br /><B><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">ÇómícólógÝ</A></B>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-81251908829747390702009-05-21T10:04:44.493+02:002009-05-21T10:04:44.493+02:00அடடா இந்த முறை சற்று ரொம்ப காலம் எடுத்து விட்டேன் ...அடடா இந்த முறை சற்று ரொம்ப காலம் எடுத்து விட்டேன் போலிக்கே, திரும்ப வர,,, சரி லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்துட்டா போச்சு.... ஹி ஹி ஹி.....<br /><br />// வெனிஸ் நகரின் மீது சில்லென ஒளிர, அதன் விம்பம் நீரின் மேல் வெள்ளியாய் சிதறி இள நங்கையாய் சிரிக்கிறது //<br />கவிதை வரிகளால் என்னை கொல்கிறீர்கள் காதலரே. நிலவின் பிம்பத்தை இதை விட சிறப்பாக ஒருவர் வர்ணித்து விட முடியாது. காதலருக்கு கேட்கவோ வேண்டும். ஆனால் மன்னிக்கவும், அது என்ன "கிருஷ்ணபஷத்து நிலவு", பிறை நிலவை இப்படியும் கூறலாமா? எனது சிறு மூளைக்கு விளங்கவில்லை. சாண்டில்யன் எல்லாம் நமக்கு ரொம்ப தூரம் :)<br /><br />// பிடித்த பாடல் ஓஆயி ஓஆயி ஏஆயி… //<br />அட இந்த நாயகர் கூட தமிழ் படங்கள் பாரக்கிறாரா... பேஷ் பேஷ்<br /><br />// கொக்கும், நரியும் நீதிக் கதை என அறிவிக்கிறான். அறிவித்தலைக் கேட்ட டான் லோப்பின் நண்பரிற்கு பகீரென்கிறது //<br />அடடா அப்படி பகீரென்று வரும் அளவுக்கு அந்த நீதிக்கதையில் நரிக்கு அப்படி என்ன நடந்தது என ஆவல் தான் அதிகரிக்கிறது<br /><br />// தன் மகனை நல்ல விலைக்கு விற்று துருக்கியர்கள் லாபம் சம்பாதிப்பதை எண்ணி தன் மனம் வேகுவதாக புலம்புகிறான் செனில் //<br />என்ன ஒரு நெஞ்சை நக்கும் காமடி சென்டிமென்ட்..... ஹி ஹி ஹி <br />பெண்டு பிள்ளைகளை பெற்று போட்டு விட்டு அவர்களை விலைக்கு விற்பது அடிமட்ட மக்களிடம் மட்டுமல்ல செல்வ சீமான்களிடமும் உண்டு என்று சாட்டை அடி அடித்திருக்கிறார் கதாசிரியர், காமடி கலந்து.<br /><br />// ஆன்ட்ரியோ தன்னிடமிருந்து ஐநூறு வெள்ளிக் காசுகளை பகரிப்பதற்காக அவன் சேவகன் ஒருவனுடன் சேர்ந்து ஆடிய சதி நாடகம் //<br />அடடா, தமிழ் படம் நிறைய பார்த்து கத்துக்கொண்டிருப்போனோ சிறுவன்....... ஆனால், வணிகக்கார அப்பாவிற்கு ஏற்ற பையன் தான் மகன்.... :)<br /><br />அட பாவமே, கடைசியில அல்லக்கை குண்டு சொட்டை தலையன் ரோல் தானோ எனக்கு... ராம்போ என்று பெயர் வைத்தது இதை குறிக்கதானா... காதலரே... என்ன கொடுமை சார் இது? :)<br /><br />ஜோஷ் பிரபுவின் சின்ன வீடா, அடடா இடம் தெரியாம போயிற்றே...<br /><br />ஹெர்மினுடன் டன்லோப் ஆடும் ஆட்டம் மற்றும் பாட்டு (காதலர் இதிலும் புகுந்து விளையாடி விட்டீர்)... அருமை....<br /><br />பேரம் பேசி கொண்டிருக்கும் தந்தையை தொந்தரவு செய்யும் சின்ன பையன், ஆரவமான தெருவில் சத்தமே இல்லாமல் கூரை மீது நடக்கும் பூனை, செனிலின் மகனை காப்பாற்ற ராம்போ பாணியில் நாயகர்கள் செய்யும் சேட்டை, பொசேலேலின் மாளிகையில் இருக்கும் கடிகாரத்தின் அழகிய வடிவமைப்பு,பூனையை பார்த்து பயப்படும் கை கால் முழைத்த உருளை, பொக்கிஷத்தை பற்றி கேள்விபட்டதும் மேஜையில் இருந்து செனில் தொபீர் என்று விழுவது, வாள் சண்டையின் இடையே கூட கதாநாயகர்களின் காமடி தொனி, சண்டையின் நடுவே எலிக்காக பயப்படும் நாயகன், சின்ன முயலின் பயம் கழந்த அழகிய முக பாவனை, என்று கட்டத்திற்கு கட்டம் ஓவியரின் உழைப்பும், கதாசிரியரின் கற்பனையும் தெளிக்கபட்டிருக்கிறது. அவற்றை அருமையாக ஸ்கான் செய்து வெளியிட்டமைக்கு நன்றி காதலரே.<br /><br />நடுவே நமது காமிக்ஸ் நண்பர்களை கனகச்சிதமாக சேர்த்து (முக்கியமாக லக்கி லிமட் முயலாக அறிமுகமாகும் கட்டம் அபாரம்), வாய்ப்பு கிடைக்கும் இடத்தில் கவிதை வரிகளை தெளித்தது, என்று மெனக்கெட்டு பதிவை பலபடுத்தி இருக்கிறீர்கள். முழு கதையையும் உங்கள் மொழியாக்கத்தில் பார்ப்பது சாத்தியமில்லை என்றாலும், பேராசை படாமல் இருக்க முடியவில்லை<br /><br />சரித்திர கதையில் சரி விகிதத்தில் காமடி மற்றும் மனிதர்கள் நடுவே மிருகங்களை உலவ விட்டிருக்கும், இந்த சித்திர தொடர் வெற்றி பெற்றதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. <br /><br />இன்னொரு அருமையான கதையை எங்களுக்கு அறிமுகபடுத்திய காதலருக்கு நன்றிகள். ஆன்லைனில் கிடைத்தால் படங்களை மேயவாவது இறக்கம் செய்து பார்த்து விட வேண்டியதுதான்.... தொடர் இன்னும் முழுமையாக வெளியாகாததால் சினிபுக் இதை இப்போதைக்கு மொழிமாற்றம் செய்ய மாட்டாக்ள் என்றே எண்ணுகிறேன். சினிபுக்கின் உரிமையாளர் ஓலிவர் பின்பற்றும் பாணி அது. எனவே காத்திருக்க தான் வேண்டும்.<br /><br />உங்களுக்கு கிடைக்கும் பொக்கிஷங்களை பார்த்து பொறாமை அதிகமாகி நான் பச்சை நிறத்துக்கு மாறி கொண்டிருப்பதாக வீட்டில் கூற ஆரம்பித்து விட்டார்கள்... எல்லாம் உங்கள் புண்ணியம்மைய்யா :)<br /><br />பி.கு: பதிவின் நடுவே என்னுடைய போன் பக்கத்துக்கு சுட்டி அமைத்தற்கு நன்றிகள் காதலரே. விருவிருப்பான சென்ற அந்த தொடரின், முதல் 4 புத்தகங்களை மட்டும் வெளிவிட்டு விட்டு தூங்கி கொண்டிருக்கும் அந்த பதிப்பகத்தார் மட்டும் என் கையில் கிடைத்தால் என்ன செய்வேன் என்றே தெரியாது. காமிக்ஸ் மீது காதல் இல்லாமல் வெளியிடும் எந்த பதிப்பகமும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. அவர்கள் சீக்கிரம் அதை உணருவார்கள் என்று பிரார்த்திக்கிறேன்.<br /><br /><B><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">ÇómícólógÝ</A></B>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18091589437497538732009-05-19T13:20:00.000+02:002009-05-19T13:20:00.000+02:00நண்பர் ரமேஷ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி...நண்பர் ரமேஷ், உங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. சினிபுக் உங்கள் ஆசையை நிறைவேற்றிடும் என நம்புகிறேன்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83340825551822142922009-05-18T19:54:00.000+02:002009-05-18T19:54:00.000+02:00உங்களுக்கு மட்டும் எப்படிதன் இப்படிப்பட்ட கதைகள் க...உங்களுக்கு மட்டும் எப்படிதன் இப்படிப்பட்ட கதைகள் கிடைகேறதோ.... அருமையான சித்திரம்... எளிமைன்யான தமிழகம்.... நன்றாக இருக்கிறது... அணைத்து பக்கங்களும் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்...Rameshhttps://www.blogger.com/profile/16773054855370691754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50738910727998561362009-05-17T11:43:00.000+02:002009-05-17T11:43:00.000+02:00கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http:/...கிசு கிசு கார்னர்-2 வலையேற்றப்பட்டுள்ளது = http://poongaavanamkaathav.blogspot.com/2009/05/2.html<br /><br />லெட் த கும்மி ஸ்டார்ட். <br /><br />-- <br />பூங்காவனம், <br />எப்போதும் பத்தினி.பூங்காவனம்https://www.blogger.com/profile/06094368717926133308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50571442742486099692009-05-16T19:54:00.000+02:002009-05-16T19:54:00.000+02:00விஸ்வா, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி ஆனால் தலைவர...விஸ்வா, உங்கள் வாழ்த்துக்களிற்கு நன்றி ஆனால் தலைவர் குண்டு வைப்பதாக கூறி எச்சரித்துள்ளதால் ஆட்சியை அமைக்கும் காரியத்தை அவரிடமே விட்டு விடுகிறேன்.<br /><br />நீங்கள் குறிப்பிட்டுள்ள மந்திர ராணி மற்றும் அலிபாபா கதைகளைப் படித்ததில்லை. அதனால் உங்கள் பதிவுகள் மூலம், சில பக்கங்களை பார்க்கவும், கதைகளைப் பற்றி அறிந்திடவும் முடியும் என்று நம்புகிறேன். பதிவையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.<br /><br />ஓவியர் மருது தன் காமிக்ஸ் காதல் பற்றி பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ளார். அவருடன் உரையாடி, அவர் கருத்துகளையும் விளக்கங்களையும் கேட்டறியும் வாய்பு கிடைத்த நீங்கள் அதிர்ஷ்டக்காரர் தான்.<br /><br />கருத்துக்களிற்கும் தொடர்ந்து உங்கள் உற்சாகமான ஆதரவிற்கும் நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-20162541692748053902009-05-16T16:24:00.000+02:002009-05-16T16:24:00.000+02:00காதலரே,
அருமையான நடை. கவிதை கலந்த சொல்லாடல்கள் மற...காதலரே,<br /><br />அருமையான நடை. கவிதை கலந்த சொல்லாடல்கள் மற்றும் சிறந்த கதை என்ற கூட்டணி உங்களிடம் இருக்கும்போது நீங்கள் ஆட்சி அமைப்பதை யாரால் தடுக்க இயலும்? <br /><br />தனித்த பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் உரிமையை இந்த பதிவின் மூலம் பெற்று உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.<br /><br />மிருகங்களின் சாகசங்கள் என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அதனால் தான் தேசமலர் இதழில் தொடர்கதையாக வந்து பின்னர் லயன் காமிக்ஸ் இதழில் மந்திர ராணி என்று வந்த கதை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று. அந்த தொடரின் ஆங்கில வடிவம் முழு வண்ணத்தில் இருக்கும்.இந்த கதையின் சித்திரங்கள் அந்த அளவிற்கு சிறந்து விளங்குகின்றன. <br /><br />ஓவியர் மருது (சினிமாக்களில் டிராட்ஸ்கி மருது) இந்த புதிய பாணி ஓவியங்களின் ரசிப்பு தன்மையை பற்றி மணிக்கணக்கில் கூறி இருக்கிறார். அதன் பிறகே என்னால் புதிய பாணி ஓவியங்களின் நுணுக்கத்தை உணர முடிந்தது. <br /><br />இந்த தொடரில் நமது கதாநாயகர்கள் கப்பலில் அடிமைகளாக இருந்த காட்சி மினி லயனில் வரும் மாயத்தீவில் அலிபாபா என்ற கதையை நினைவு படுத்தியது. அந்த தொடரை நீங்கள் படித்து இருக்கிறீர்களா? அருமையாக இருக்கும்.இல்லைஎனில் வரும் வாரம் வரை காத்திருங்கள்.King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-31464410128519574972009-05-16T09:58:00.000+02:002009-05-16T09:58:00.000+02:00தலைவர் அவர்களே, முன்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத...தலைவர் அவர்களே, முன்பு ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தினை பார்த்த போது அதில் வரும் கப்பல் சாகசக் காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்ததாக இருந்தன. அதிலும் அதோ அந்தப் பறவை போல பாட்டும் மிக பிரபலமான ஒன்று.<br /><br />கடலில் பயணம் செய்து சாகசங்கள் செய்வது என் கனவு,முன்பு சாவி வார இதழில் கடல் தான் என் காதலி என்னும் தொடர் வெளிவந்தது. நான் ரசித்த ஒர் கட்டுரைத் தொடர் அது. கடல் புறாவை ஏன் ஒருவரும் திரைப்படமாக எடுக்கவில்லை என்று நான் ஏங்குவதும் உண்டு.<br /><br />இக்கதையில் ஒரு திருப்பமாகவே நண்பர்கள் கப்பலில் கைதிகளாக செல்வது அமையும், ஆனால் அது எனக்குப் பிடித்த திருப்பமாக அமைந்து விட்டது.<br /><br />எனக்கும் ஜட்டி போடாதவர்களின் சாகஸங்கள் பிடிக்கும், ஆனால் கார்ட்டூனில் அல்ல!!!<br /><br />வருகைக்கும், அன்பான ஆதரவிற்கும் நன்றி தலைவர் அவர்களே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15974833490335391532009-05-16T05:31:00.000+02:002009-05-16T05:31:00.000+02:00நமது ஹீரோக்கள் கப்பலில் அடிமைகளாய் அல்லலுறுவதைக் க...நமது ஹீரோக்கள் கப்பலில் அடிமைகளாய் அல்லலுறுவதைக் கண்டதும் கவுண்டரின் ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது!<br /><br />“தண்ணீல வேலைன்னு ஒரு பன்னி சொல்லுச்சு!”<br /><br />-படம் : சேதுபதி,I.P.S.<br /><br />தலைவர்,<br /><A HREF="http://akotheeka.blogspot.com/" REL="nofollow">அ.கொ.தீ.க.</A>பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-329524436958375662009-05-16T05:27:00.000+02:002009-05-16T05:27:00.000+02:00கனவுகளின் காதலரே,
மீண்டும் ஒரு அற்புதச் சித்திரத்...கனவுகளின் காதலரே,<br /><br />மீண்டும் ஒரு அற்புதச் சித்திரத் தொடரை தங்களுக்கே உரிய கவிதை நடையில் அறிமுகப்படுத்தியுள்ளீர்கள்! நன்றி!<br /><br />பொதுவாகவே நான் கார்ட்டூன் படங்களை விரும்பிப் பார்ப்பேன்! அதில் வரும் இரண்டு கால் ஜட்டி போடாத மிருகங்களின் சாகஸங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்!<br /><br />காமிக்ஸ் வடிவில் பார்த்தால் இரட்டிப்பு மகிழ்ச்சி! அதிலும் ஒரு சரித்திரக் கதை என்றால் காமெடிக்கும், சாகஸத்திற்கும் கேட்கவா வேண்டும்!<br /><br />அருமையான சித்திரங்கள், அற்புதமான சாகஸக் கதை என வெற்றிக்கு வித்திடும் அனைத்து அம்சங்களையும் கொண்டுள்ள இக்கதை தமிழில் முழு வண்ணத்தில் வெளிவருவதென்பது ஒரு நிறைவேறாதக் கனவே!<br /><br />இதில் வரும் வில்லனைப் பார்த்தால் தலைப்பாகை வைத்த ஷெரீஃப் டாக்புல் மாதிரி இருக்கிறார்!!!<br /><br />மீண்டும் ஒரு கடல் சார் காமிக்ஸ் பதிவு! நீங்கள் பேசாமல் கடல்களின் காதலர் என பெயர்மாற்றம் செய்து கொள்ளலாம்!<br /><br />தலைவர்,<br /><A HREF="http://akotheeka.blogspot.com/" REL="nofollow">அ.கொ.தீ.க.</A>பயங்கரவாதி டாக்டர் செவன்https://www.blogger.com/profile/01066059880969581163noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-50668205541265949672009-05-15T22:15:00.000+02:002009-05-15T22:15:00.000+02:00நண்பர் லக்கி லிமட் அவர்களே, நண்பர்களிற்கு புதிதானவ...நண்பர் லக்கி லிமட் அவர்களே, நண்பர்களிற்கு புதிதானவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்பதே என் வலைப்பூவின் நோக்கம். சில வேளைகளில் எம்மை நாம் விரும்பும் கற்பனை உலகிற்கு இவ்வகையான கதைகள் எடுத்து சென்று விடுகின்றன. ஆங்கிலத்தில் இன்னமும் இக்கதை தொடர் வெளியாகவில்லை என்றே கருதுகிறேன். சில வேளைகளில் சினிபுக் வெளியிடக்கூடும். <br /><br />கயிற்றில் தொங்கவிட்டது மட்டுமல்ல, கடைசி ஸ்கேனில் பீரங்கி குண்டு பாய்ந்து வந்து கயிற்றை அறுக்க நீங்கள் பறந்து போவதை அவதானிக்கவில்லையா. <br /><br />கழுத்திற்கு ஒரு கயிறு தொடரில் நீங்கள் விடுபட்டுப் போனது என் மனதில் இருந்தது. அதற்குப் பரிகாரமாக என்னால் இயன்ற ஒர் சிறு முயற்சி. உங்களிற்கு பிடித்திருந்ததா?<br /><br />கருத்துக்களிற்கும், உங்கள் ஆதரவிற்கும் நன்றி அன்பு நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7516250626420120782009-05-15T21:38:00.000+02:002009-05-15T21:38:00.000+02:00காதலரே,
ஒவ்வொரு தடைவையும் ஒவ்வொரு புது கா...காதலரே,<br /> ஒவ்வொரு தடைவையும் ஒவ்வொரு புது காமிக்ஸ் பற்றி பதிவு இட்டு உங்கள் பதிவை காதலிக்க வைத்து விடுகிறீர்கள் . எனக்கு இந்த மாதிரி கற்பனை உலக கதைகள் என்றால் மிகவும் பிடிக்கும் . சிறு வயதில் இதே மாதிரி கதைகள் படிக்கும் போது இதே<br />போல் உலகம் இருக்கக்கூடாத என ஏங்கியது உண்டு . <br /><br /> இம்முறை உங்கள் கற்பனை கனவு உலகத்தில் என்னையும் இழுத்து விட்டு விட்டீர்கள் .<br />அந்த அப்பாவி முயலின் (அதாவது நான்) சித்திரம் மிகவும் அருமை. கடைசியில் சாவியை வைத்து கொண்டு நிற்கும் ஸ்டைல் அருமை . அப்பாவி என்பதற்க்காக கயிற்றில் கட்டி தொங்க விட்டு விட்டீர்கலே ! இக்கதை ஆங்கிலத்தில் வரவில்லையா தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை .<br /><br />பி.கு: MOBY DICK இன் பழைய MARVEL ஆங்கில காமிக் எடுத்துவிட்டேன் . <br /><br />Lovingly,<br />Lucky Limat<br /><A HREF="http://browsecomics.blogspot.com/" REL="nofollow"><B>Browse Comics</B></A>Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55255039643098965682009-05-15T16:59:00.000+02:002009-05-15T16:59:00.000+02:00ரஃபிக், பதிவை இவ்வாரத்தினுள் முடிக்க முடியுமா என்ற...ரஃபிக், பதிவை இவ்வாரத்தினுள் முடிக்க முடியுமா என்றே சந்தேகமாக இருந்தது. நேற்று வரை முடியவில்லை. சரி ஆறுதலாக வரும் வாரம் இடலாம் என தொடர்ந்தேன். இன்று முடிந்து விட்டது. வரும் வாரம் வரை பதிவை காக்க வைக்க இஷ்டமில்லாததால் பதிவிட்டு விட்டேன். உங்கள் ஆதரவிற்கு நன்றி நண்பரே.<br /><br />ஜோஸ் அவர்களின் வாசிப்பின் வேகம் பற்றி நானே அவரிடம் கூறி பொறாமைப் பட்டது உண்டு. ஆசீர்வதிக்கப் பட்டவர்.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-91747273697892786992009-05-15T16:54:00.000+02:002009-05-15T16:54:00.000+02:00நண்பர் ஜோஸ், உங்களிடத்தில் தப்ப முடியுமா, சாண்டில்...நண்பர் ஜோஸ், உங்களிடத்தில் தப்ப முடியுமா, சாண்டில்யன் இல்லாவிடில் கிருஷ்ணபஷத்து எனும் சொல் எனக்கு சில வேளைகளில் தெரியாதே போயிருக்க கூடும். இச்சொல் மூலம் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்து கொண்டேன்.<br /><br />சென்னையை நான் வந்து பார்த்து விட்டு, நவஜோ மதகுருவை வெனிஸுக்கு அழைத்து சென்று பார்த்து விட்டு மட்டுமே எந்த நகரம் அழகு என்பதனைக் கூற முடியும். அது வரை கனவுக் காட்சி தான்[ கனவில் மதகுரு கிடையாது]<br /><br />ஐந்து நட்சத்திரங்களை நீங்கள் வழங்கிய பின்பு வேறு கேள்வி என்ன வேண்டிக் கிடக்கிறது.<br /><br />உங்களிற்கு வெனிஸ் நகரில் ஒர் சின்ன வீடு இருப்பதாக கதையில் வருகிறதே உண்மையா!!! <br /><br />முதன்மைக் கருத்துக்களிற்கும் தொடர்ந்த ஆதரவிற்கும் நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25481145604900414842009-05-15T16:47:00.000+02:002009-05-15T16:47:00.000+02:00காதலரே, என்னடா வழக்கமான வியாழன் இரவு பதிவை காணவில்...காதலரே, என்னடா வழக்கமான வியாழன் இரவு பதிவை காணவில்லை என்று பார்த்தால், வெள்ளி இரவுக்குள் ஆஜராகி விட்டீர்களே... அதுவும் அற்புதமான ஒரு புத்தகத்தின் விமரிசனத்துடன். ஓவியங்கள் மிகவும் அருமை, வண்ண சேர்க்கை இன்னும் சிறப்பு... பொறுமையாக படித்து விட்டு மீண்டும் வருகிறேன். ஜோஸ் எப்படிதான் 1 மணி நேரத்தில் படித்து முடித்தாரோ :)<br /><br /><B><A HREF="http://www.comicology.in/" REL="nofollow">ÇómícólógÝ</A></B>Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84238839115147734512009-05-15T16:43:00.000+02:002009-05-15T16:43:00.000+02:00நண்பரே,
கிருஷ்ணபஷத்து நிலவு வெனிஸ் நகரத்தில்... அ...நண்பரே,<br /><br />கிருஷ்ணபஷத்து நிலவு வெனிஸ் நகரத்தில்... அட்டகாசமான வர்ணணை. சாண்டில்யனுக்கு பிறகு உங்களிடத்தில்தான் பார்க்க முடிந்தது.<br /><br /> படங்கள், பின்னணி விவரங்கள் எல்லாம் பிரமாதம். ரெட்வால் என Brian Jacques ஒரு தொடர் நாவல் எழுதியிருப்பார். சித்திரப் புத்தகமாகவும் வந்தது என கேள்விபட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த ஒரு தொடர் நாவல்கள் அவை. <br /><br /> அது போலவே ஓநாய் மற்றும் நரி மஸ்கட்டீர்கள். புதையல். பழைய நாகரிகம். பிரமாதமாக உள்ளது.<br /><br /> நிறைய சித்திரக் கதை ஒவியர்கள் வெனிஸ் நகரை பற்றி வரையும் போது ஒருவித காதலுடன் வரைகின்றார்கள் என்பதை கவனித்திருக்கிறேன். சென்னையை விட நன்றாக இருக்குமா வெனிஸ்?<br />:)<br /><br /> முதல் இரண்டு பக்கங்களை பார்க்கும்பொழுதே கண்ணை மூடிக்கொண்டு ஐந்து நட்சத்திரங்களை கொடுத்திருக்கலாமே? கைவசம்தான் நிறைய இருக்கின்றனவே?<br /><br /> முதலை குகை பெயரே பிரமாதமாக இருக்கிறது. மற்றொரு தொடரை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி.<br /><br />Cheers!Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.com