tag:blogger.com,1999:blog-2858306095029043871.post2030830751277858237..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: காற்றின் பெயர்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-7591307721832357642011-11-15T21:41:32.661+01:002011-11-15T21:41:32.661+01:00торговая площадка древесного угля http://charcoal....торговая площадка древесного угля http://charcoal.mybb.ru<br /> На данной торговой площадке можно найти объявления купи продай древесный уголь, можно познакомится с передовыми разработками отечественных и иностранных производителей углевыжигательных установок типа ЭКОЛОН, МПРУ (Мобильные пиролизные ретортные установки), УВП и другие. Древесный уголь можно найти по городам, например Древесный уголь в г. Ижевске. компания ТМ-Групп izh.wood.ru и udm.wood.ru. Древесный уголь в крафт мешках и п/п оптом и в розницу.<br />[color=white]продам древесный уголь оптом, закупаем древесный уголь, древесный уголь купить украина, спрос на древесный уголь, куплю древесный уголь в украине, потребители древесного угля, сколько стоит древесный уголь, древесный уголь цена купить , куплю древесный уголь цена <br />Купим уголь древесный оптом. Закупаем 300 тн. древесного угля в месяц. Фасовка в крафт-мешки (2, 3, 5, 10 кг.) или полипропилен. Работаем только с производителями древесного угля. Заинтересованы в сотрудничестве на постоянной основе[/color]Станислав Вадимовичhttps://www.blogger.com/profile/01052668607477105883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14449738657096295522011-11-13T10:10:48.622+01:002011-11-13T10:10:48.622+01:00நண்பர் காப்டன் டைகர், டிண்டின் திரைப்படத்தை தவறாது...நண்பர் காப்டன் டைகர், டிண்டின் திரைப்படத்தை தவறாது பாருங்கள். சிறப்பான சாகச பொழுது போக்கு அது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் மயூ, நான் படித்த மாயப்புனைவுகளில் இக்கதை மட்டுமே மதுவிடுதியில் ஆரம்பமாகிறது. ஆனால் மாயப்புனைவுகளில் மதுவிடுதிகள் வகிக்கும் இடம் மிக முக்கியமானது. கதைக்கு அவை வழங்கும் சுவை என்னால் மிகவும் ரசிக்கப்படும் ஒன்று. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-25915360625768537262011-11-13T05:04:55.653+01:002011-11-13T05:04:55.653+01:00//ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை//
பல...//ஒரு சிறுகிராம மதுவிடுதியில் ஆரம்பமாகும் கதை//<br />பல கதைகள் இங்கேதான் ஆரம்பம். நீங்கள் சொன்னது போன்று பல கதைகள் வரலாம் போகலாம் மிகச் சிலவே எமது மனதில் நிலைத்து நின்றுவிடுகின்றன.மயூhttp://hollywood.mayuonline.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-84076623274634159172011-11-12T17:06:02.113+01:002011-11-12T17:06:02.113+01:00நண்பரே, உங்கள் பதிவிற்காக நீண்டநாட்கள் காத்திருந்த...நண்பரே, உங்கள் பதிவிற்காக நீண்டநாட்கள் காத்திருந்தேன்! அருமையான பதிவு. டின் டின் படம் பற்றிய உங்கள் விமர்சனத்தை விரைவில் வெளியிடவும்! :)SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-23077923255941063082011-11-11T07:45:41.673+01:002011-11-11T07:45:41.673+01:00நண்பர் வேல்கண்ணன், நலமே, அன்பான நன்றிகள்.
நண்பர் ...நண்பர் வேல்கண்ணன், நலமே, அன்பான நன்றிகள்.<br /><br />நண்பர் கருந்தேள், இது தொலைக்காட்சி தொடராக வரும்போது பார்த்து மகிழுங்கள், கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />டியர் ஜோஸ், என் பாட்டிற்கு சிட்டுக்களை பார்த்துக் கொண்டிருந்தேன்!! ஆனால் என்னை ஒரு நபர் இந்த மாய உலகிற்குள் மாட்டி வைத்து விட்டார் :) முந்தாநாள் ஸ்டீவன் எரிக்சனின் நிலவின் நந்தவனத்தை வாங்கி விட மனது சதிலீலை செய்தது. நல்லவேளையாக ராஜேந்தர் சாமி மீது நான் செய்திருந்த ரத்த சபதத்தின் பவர் அந்த சதிலீலையிலிருந்து என்னைக் காப்பாற்றியது. அமோசனின் 5 நட்சத்திரங்கள் மீது எனக்கு சிறிது சந்தேகம் உண்டு, அந்திவெளிச்சம், நடுநிசியின் கோபுரங்கள், ஏராகன் போன்ற நாவல்களிற்கும் அங்கு 5 நட்சத்திரங்கள் வழங்கியிருக்கிறார்கள் :)) அணில்மாமாவைக் கண்டு உங்கள் கேள்வியை நான் கேட்டேன் அவர் கமுக்கமாக சிரித்துக் கொண்டே ஜார்ஜ் மார்ட்டினிற்கு கதையை எழுதி தராமல் இழுத்தடித்து இம்சை தருவது யார் எனும் கேள்வியை உங்கள் மனதில் கேட்டுப் பாருங்கள் எனக்கூறிவிட்டு பறந்து சென்றார். அட ரஃபிக்கை நாயகனாக வைத்து நாமே ஏன் ஒரு மாயப்புனைவை எழுதக் கூடாது..:)) தங்கள் கருத்துக்களிற்கு நன்றி அன்பு நண்பரே.<br /><br />மாய உலகம் அன்பரே, தங்களிற்கும் இந்த வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-90258274752720788522011-11-11T04:37:26.966+01:002011-11-11T04:37:26.966+01:0011.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்...11.11.11 நூறுவருடத்திற்கு ஒருமுறை வரும் இந்த அபூர்வ நாளில்... தங்களுக்கும், தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.. வசந்தங்கள் வீசட்டும்... வாழ்வு செழிக்கட்டும்... மகிழ்ச்சி என்றும் பொங்கட்டும்... வெற்றிகள் குவியட்டும்... மனம் கனிந்த வாழ்த்துக்கள்...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-14441905966306799092011-11-09T18:26:24.642+01:002011-11-09T18:26:24.642+01:00அன்பு நண்பரே,
எத்தனை உலகங்களில் மாட்டிக் கொண்ட...அன்பு நண்பரே,<br /><br /> எத்தனை உலகங்களில் மாட்டிக் கொண்டு அல்லல் படுவது? பாதி உலகங்கள் முடிவுறாமல் இருக்கின்றன. சில முடிவுறுமா என்ற சந்தேகத்துடன் இருக்கின்றன.<br /><br /> அமேசானிலும் ஐந்து நட்சத்திரங்கள் நிறைய வாங்கியிருக்கிறது இந்த நாவல். படிப்பேன். <br /><br /> தமிழில் ஏன் மாயப் புனைவுகள் வருவதில்லை அணில் மாமாவிற்கு பிறகு என்ற வினாவிற்கு என்ன பதில் அளிக்கப் போகிறீர்கள்?Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75741380615455502672011-11-07T07:04:59.099+01:002011-11-07T07:04:59.099+01:00படிச்சிட்டேன். Song of Ice and fire - Game of thro...படிச்சிட்டேன். Song of Ice and fire - Game of thrones என்ற பெயரில், தொலைக்காட்சி சீரீஸாகப் பார்த்துவிட்டேன். எனக்கு மிகப் பிடித்தது. அதன் இரண்டாவது ஸீஸனுக்காக வெயிட்டிங். அதுபோல் இது எதுனா படமாவோ இல்ல ஸீரிஸாவோ வருதா? அதைப் பார்ப்பது, படிப்பதை விட சுலபமல்லவா? ஹீ ஹீகருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16191283037373217652011-11-07T07:02:36.276+01:002011-11-07T07:02:36.276+01:00பல ஆண்டு காலங்கள் கழிந்தபின்னர் மறுபடி வந்திருக்கு...பல ஆண்டு காலங்கள் கழிந்தபின்னர் மறுபடி வந்திருக்கும் உங்களுக்கு வாள்த்துகள் :-) . . இருங்க படிச்சிட்டு வாரேன்கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73960867073878830102011-11-07T06:58:43.481+01:002011-11-07T06:58:43.481+01:00//கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பா...//கதை நெடுகிலுமே கவித்துவமான வரிகள் வாசகனை எதிர்பாரா தருணங்களில் வந்து அரவணைத்துக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் உண்டு// இதற்காவே படிக்கவேண்டும் நண்பா (நலமா ?) . பகிர்வுக்கு நன்றிrvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com