tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1942820273106673569..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: உன் விழிகளில் என் கண்ணீர்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-17624582273528522212009-10-16T18:04:46.197+02:002009-10-16T18:04:46.197+02:00நன்றி நண்பர் பின்னோக்கி அவர்களே.நன்றி நண்பர் பின்னோக்கி அவர்களே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80930033077445637272009-10-15T12:20:42.578+02:002009-10-15T12:20:42.578+02:00அருமைஅருமைபின்னோக்கிhttps://www.blogger.com/profile/17556912844041857865noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-27899094757695713772009-10-05T16:02:05.885+02:002009-10-05T16:02:05.885+02:00ரமணன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.
நண்ப...ரமணன் அவர்களே உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் டைகர் அவர்களே உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே.<br /><br />நண்பர் ஜாலி ஜம்ப்பர் அவர்களே மனம் திறந்த உங்கள் கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் வேல்கண்ணன் அவர்களே, படத்தின் பிரதி கையில் கிடைக்கும் போது கண்டிப்பாக பார்த்துக் கொள்ளுங்கள். படத்தின் இறுதிக் காட்சியின் முன் என் வரிகள் ஒன்றுமேயில்லை நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83698681604499310912009-10-03T07:48:37.573+02:002009-10-03T07:48:37.573+02:00படம் பார்ப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை
இறுதி பத்தி...படம் பார்ப்பதற்கு வாய்ப்பு அமையவில்லை <br />இறுதி பத்தியில் உங்களது வரிகள் <br />நெஞ்சை பிசைக்கிறது. (எப்படியும் <br />அடுத்த வாரத்திற்குள் பார்த்து விடுவேன்)rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-81515756746752158462009-10-02T15:28:08.869+02:002009-10-02T15:28:08.869+02:00//உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களிற்காக ந...//உங்கள் நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்களிற்காக நீங்கள் காத்திருந்திருக்கிறீர்களா? எதிர்பார்த்த கடிதங்கள் வராத போதும் உங்கள் உயிர் நண்பன் உங்களை விட்டு பிரிந்து சென்று விட்ட போதும் ஏற்படும் வேதனையை உங்கள் மனம் உணர்ந்ததுண்டா?//<br /><br />காதலரே, நண்பனின் மரணத்தை விட நட்பின் மரணம் ஏற்படுத்தும் வலி ஆழமானது.<br /><br />உணர்ந்தவர்கள் மட்டுமே அறியமுடியும்.Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-46993545944818415782009-10-02T15:27:05.945+02:002009-10-02T15:27:05.945+02:00தலைப்பே ஒரு கவிதை. இதுக்கு மேல வேறு என்ன சொல்ல?தலைப்பே ஒரு கவிதை. இதுக்கு மேல வேறு என்ன சொல்ல?Jolly Jumper ஜாலி ஜம்ப்பர்https://www.blogger.com/profile/12386693068270874641noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-76744772265646327852009-10-02T15:15:17.909+02:002009-10-02T15:15:17.909+02:00உண்மையான நட்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த அனிமேஷன...உண்மையான நட்பை வெளிப்படுத்தும் விதமாக இந்த அனிமேஷன் படம் உள்ளது. நன்றி நண்பரே. படத்தின் சோகம் இழையோடும் இடம் பற்றிய வார்த்தைகள் என் தனிமையின் வலியை உணர்த்தியது....SIVAKUMARhttps://www.blogger.com/profile/13199748021379764389noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-4201318357878089662009-10-02T14:48:02.121+02:002009-10-02T14:48:02.121+02:00விரிவான விமர்சனத்துக்கு நன்றி.விரிவான விமர்சனத்துக்கு நன்றி.Ramanannoreply@blogger.com