tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1548955116509231113..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: உள்ளே வரலாமாகனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-22300670298362870772010-11-03T18:15:33.905+01:002010-11-03T18:15:33.905+01:00கைக்கு அடங்காததே புவி என்று சொல்லிவிட்டேனே? :)
என்...கைக்கு அடங்காததே புவி என்று சொல்லிவிட்டேனே? :)<br />என்னதான் தன் ஆளுமையின் கீழ் அடக்க நினைத்தாலும்,புவியை முழுதாக கைகொள்ள முடிந்தவர்கள் யாரும் இல்லை என்று வரலாறு சொல்கிறது. (நெப்போலியன்,சீசர்,செங்கிஸ் கான்...இப்படி. ;) )ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2173383686876916712010-11-03T13:33:47.432+01:002010-11-03T13:33:47.432+01:00நண்பர் இலுமினாட்டி, உம் கையில் இன்னமும் சிக்கவில்ல...நண்பர் இலுமினாட்டி, உம் கையில் இன்னமும் சிக்கவில்லை என்று சொல்லும் :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-16792385645900358732010-11-02T17:48:27.044+01:002010-11-02T17:48:27.044+01:00ஹிஹி,ஒன்லி சிங்கள் மீனிங்.. ;)ஹிஹி,ஒன்லி சிங்கள் மீனிங்.. ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-40485158233138958032010-11-02T17:47:59.446+01:002010-11-02T17:47:59.446+01:00மனிதனிற்கு அடிபணியாத,யார் கையிலும் சிக்காத,பரந்து ...மனிதனிற்கு அடிபணியாத,யார் கையிலும் சிக்காத,பரந்து விரிந்த புவியை பற்றி தானே சொல்கிறீர்கள்? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-66901768211422626252010-10-21T13:51:15.778+02:002010-10-21T13:51:15.778+02:00நண்பரே இலுமினாட்டி, புவியைத் தெரியாதா!! பெரிசா இரு...நண்பரே இலுமினாட்டி, புவியைத் தெரியாதா!! பெரிசா இருக்குமே :))<br /><br />நண்பர் மரா, உயிருடன் இருக்கிறீர்களா!! :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-63596602622241104602010-10-20T04:26:23.674+02:002010-10-20T04:26:23.674+02:00நல்லதொரு கவித்துவமான பகிர்வு :)நல்லதொரு கவித்துவமான பகிர்வு :)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2272933471229458972010-10-19T14:48:24.053+02:002010-10-19T14:48:24.053+02:00புவின்னா யாருங்க? ;)புவின்னா யாருங்க? ;)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-83207332019880807302010-10-19T13:27:58.420+02:002010-10-19T13:27:58.420+02:00நண்பர் இலுமினாட்டி, என்ன இருந்தாலும் இவ்வளவு தன்னட...நண்பர் இலுமினாட்டி, என்ன இருந்தாலும் இவ்வளவு தன்னடக்கம் கூடாது. அதை இந்தப் புவி தாங்காது :)கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-58384418480023993252010-10-18T18:19:41.646+02:002010-10-18T18:19:41.646+02:00//என்ன நடந்தது :) கவிதையாய் பொழிகிறீர்கள்.//
ஹிஹி...//என்ன நடந்தது :) கவிதையாய் பொழிகிறீர்கள்.//<br /><br />ஹிஹி,இருக்கிற இடம் சத்தியமா காரணம் இல்ல. ;)<br />எழவு,ரெண்டு இடத்துல மட்டும் தான் இப்படி உளறித் தள்றேன்.ஒண்ணு,உங்க ப்ளாக் இன்னொன்னு என் ப்ளாக். :)<br /><br />//இலுமினாட்டி பிறவிக் கவிஞராக்கும் ஆனால் ரூம் போட்டால் அவர் நடாத்தும் அதிரடிகள் ஆண்டவனிற்கே வெளிச்சம் :)//<br /><br />முன்னது பொய் என்றும்,இரண்டாவது மகாப் பெரிய பொய் என்றும் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-6016674919234331522010-10-18T18:12:56.833+02:002010-10-18T18:12:56.833+02:00நண்பர் ஈரோடு தங்கதுரை அவர்களே, தங்கள் வருகைக்கும் ...நண்பர் ஈரோடு தங்கதுரை அவர்களே, தங்கள் வருகைக்கும் கருத்துக்களிற்கும் நன்றி.<br /><br />நண்பர் சிபி, நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-47084379578497509442010-10-18T16:46:19.650+02:002010-10-18T16:46:19.650+02:00// காட்டேரிப் படங்களில் இது ஒரு அழகான கவிதை. //
...// காட்டேரிப் படங்களில் இது ஒரு அழகான கவிதை. //<br /><br />நீங்கள் சொல்லும்போது இன்னமும் கவித்துவமாக தெரிகிறது காதலரே :)<br />.Cibiசிபிhttps://www.blogger.com/profile/12228092655452440434noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-37894756758755586612010-10-18T13:33:15.869+02:002010-10-18T13:33:15.869+02:00நண்பர் வேல்கண்ணன், சுவீடிய திரைப்படம் இதனைவிட சிறப...நண்பர் வேல்கண்ணன், சுவீடிய திரைப்படம் இதனைவிட சிறப்பாக இருக்கும் வாய்ப்பிருக்கிறது. தங்கள் கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் இலுமினாட்டி, என்ன நடந்தது :) கவிதையாய் பொழிகிறீர்கள். கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் கொழந்த, தங்கள் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. இலுமினாட்டி பிறவிக் கவிஞராக்கும் ஆனால் ரூம் போட்டால் அவர் நடாத்தும் அதிரடிகள் ஆண்டவனிற்கே வெளிச்சம் :)<br /><br />நண்பர் எஸ்.கே, மிக்க நன்றி.<br /><br />நண்பர் உலக சினிமா ரசிகரின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி.<br /><br />நண்பர் கருந்தேள், நிச்சயமாக என் தொல்லை தொடரும் :) கருத்துக்களிற்கு நன்றி.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-71189378787964218892010-10-18T04:09:52.521+02:002010-10-18T04:09:52.521+02:00//30 வருடமாக ஒரே டேஸ்ட்//
காதலர் பதிவு எழுத வந்து...//30 வருடமாக ஒரே டேஸ்ட்//<br /><br />காதலர் பதிவு எழுத வந்து 30 வருடங்கள் ஆனது குறித்து மகிழ்ச்சி :-) .. இன்னும் 60 வருடங்கள் எம்மை அவர் மகிழ்விக்க வாழ்த்துகள் :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70689113217389641082010-10-18T04:08:40.604+02:002010-10-18T04:08:40.604+02:00றி = ரி :-)றி = ரி :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-73997036254093524982010-10-18T04:08:16.777+02:002010-10-18T04:08:16.777+02:00ரத்தக் காட்டேறி மர்மம் ?? :-)ரத்தக் காட்டேறி மர்மம் ?? :-)கருந்தேள் கண்ணாயிரம்https://www.blogger.com/profile/00699354881521141925noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-18696261608221313822010-10-18T01:43:34.727+02:002010-10-18T01:43:34.727+02:00நன்றி..நண்பரே..அழகுதமிழில் சினிமா பற்றிய உங்கள் பத...நன்றி..நண்பரே..அழகுதமிழில் சினிமா பற்றிய உங்கள் பதிவு என்றுமே கோவை அன்னபூர்ணா காபிதான்[30 வருடமாக ஒரே டேஸ்ட்]உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-65977900831220883472010-10-17T20:04:54.145+02:002010-10-17T20:04:54.145+02:00உள்ளே வரலாமா மனதின் உள்ளே வந்துவிட்டது!உள்ளே வரலாமா மனதின் உள்ளே வந்துவிட்டது!எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-89970385775371610312010-10-17T19:09:37.121+02:002010-10-17T19:09:37.121+02:00//இரு மனங்களின் துடிப்பு விரல் வழி வந்து சங்கேத மொ...//இரு மனங்களின் துடிப்பு விரல் வழி வந்து சங்கேத மொழியில் பேசுவதைத் தான் morse என்று வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்//<br /><br />எப்படி ஒரு குரூப்பா உக்கார்ந்து யோசிப்பீங்களோ..கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-75900467227044412942010-10-17T19:05:38.511+02:002010-10-17T19:05:38.511+02:00ணா..
நா உண்மைய சொல்லிறேன்..உங்க எல்லா பதிவுகளையும்...ணா..<br />நா உண்மைய சொல்லிறேன்..உங்க எல்லா பதிவுகளையும் நான் படிக்கும் போது உங்க தமிழ் நடையை மீறி அதிலுள்ள விஷயங்களில் கவனம் செலுத்த சிரமாகயிருக்கு.வலையுலகில் நான் படித்த வரை இருக்கும் மிகச்சிறந்த தமிழ் நடைகளில் உங்களிதும் ஒன்று. <br /><br />நன்றி...உங்களின் தமிழ் பிரயோகத்திற்கு.கொழந்தhttps://www.blogger.com/profile/14534850244848942001noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-10830224477049305082010-10-17T15:33:11.838+02:002010-10-17T15:33:11.838+02:00இரு மனங்களின் துடிப்பு விரல் வழி வந்து சங்கேத மொழி...இரு மனங்களின் துடிப்பு விரல் வழி வந்து சங்கேத மொழியில் பேசுவதைத் தான் morse என்று வைத்து இருப்பார்கள் என்று நினைக்கிறேன்.<br /><br />இதயத்தில் நுழையலாமா எனக் கேட்கும் இந்த தலைப்பும் அழகே!ILLUMINATIhttps://www.blogger.com/profile/11401438228549360167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-70216641781644958022010-10-17T15:01:48.822+02:002010-10-17T15:01:48.822+02:00//அயலவர்களை வேவு பார்ப்பவனாகவும், கண்ணாடியுடன் உரை...//அயலவர்களை வேவு பார்ப்பவனாகவும், கண்ணாடியுடன் உரையாடுபவனாகவும்// கவிதனம் அதிகம் இருக்க வாய்ப்புண்டு .//அழகான கவிதை //..தேடிபிடித்து விரைவில் பார்த்துவிடுகிறேன். பகிர்வுக்கு நன்றி. ஆங்கிலத்திலேயே இப்படியென்றால் சுவிடனில் இன்னும் touchable -ஆக எடுத்துருப்பார்களோ நண்பரே.rvelkannanhttps://www.blogger.com/profile/03182553261512477970noreply@blogger.com