tag:blogger.com,1999:blog-2858306095029043871.post1484275747728490522..comments2024-01-10T02:44:10.496+01:00Comments on கனவுகளின் காதலன்: காற்றின் நிழல்கனவுகளின் காதலன்http://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-2858306095029043871.post-74938259811911440332009-09-03T13:16:44.631+02:002009-09-03T13:16:44.631+02:00நண்பர் வேல்கண்ணன் அவர்களே, முதன்மைக் கருத்துக்களிற...நண்பர் வேல்கண்ணன் அவர்களே, முதன்மைக் கருத்துக்களிற்கு நன்றி. காற்றின் நிழலில் இளைப்பாறும் வாய்ப்பு உங்களிற்கு நிச்சயம் கிடைக்கும்.<br /><br />ரஃபிக், உங்களைப் போன்ற நண்பர்கள் தரும் ஊக்கத்தால்தான் இதனைப் போன்ற பதிவுகள் சாத்தியமாகின்றன. தொடர்ந்த உங்கள் உறுதியான <br />ஆதரவிற்கு நன்றி நண்பரே.<br /><br />ஜோஸ், உங்களின் கனிவான கருத்துக்களிற்கு நன்றி. வலைப்பூவை ஆரம்பித்ததிலேயிருந்து ஒரு நாவல் குறித்தாவது எழுதிட வேண்டும் என்பது ஆசையாக இருந்தது. இன்று உங்கள் கருத்தைப் பார்க்கும் போது புத்தகங்கள் குறித்து தொடர்ந்து எழுதுவதற்குரிய ஒர் நம்பிக்கை வலுப்பெறுகிறது அருமை நண்பரே.<br /><br />நண்பர் ஜே, உங்களின் அன்பான ஆதரவிற்கும், கருத்துக்களிற்கும் நன்றி நண்பரே.<br /><br />நண்பர் லக்கிலிமட் அவர்களே, நீங்களும் அனைத்து நாவல்களையும் விரைவில் படிக்கத்தான் போகிறீர்கள். உங்கள் கருத்துக்களை பதிந்து சென்றமைக்கு நன்றி நண்பரே.<br /><br />நண்பர் பா.ராஜாராம் அவர்களே, நல்ல பகிர்வினை அங்கீகரித்தமைக்கும், கருத்துக்களை பதிந்தமைக்கும் நன்றி நண்பரே.கனவுகளின் காதலன்https://www.blogger.com/profile/15015344554547976571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-15873386975680288152009-09-03T01:22:52.324+02:002009-09-03T01:22:52.324+02:00நல்ல பகிர்வு நண்பரே.நல்ல பகிர்வு நண்பரே.பா.ராஜாராம்https://www.blogger.com/profile/03219906456818225814noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-55971523442019491712009-08-31T23:33:02.214+02:002009-08-31T23:33:02.214+02:00காதலரே,
ஆங்கில நாவல்களை எல்லாம் எனக்கு படிக்கு...காதலரே,<br /> ஆங்கில நாவல்களை எல்லாம் எனக்கு படிக்கும் அளவிற்கு என்னிடம் ஆங்கில புலமை கிடையாது நண்பரே , இப்போது தான் தக்கி முக்கி ஆங்கில காமிக்ஸ் படித்து ரசிக்கும் அளவிற்கு வந்துள்ளேன் .<br /><br />உங்களை எல்லாம் பார்த்தால் ஒரு பக்கம் எனக்கு பொறாமை கூட வருகிறது . அனைத்தி நாவல்களையும் படித்து அனுபவிக்கிறீர்கள் . இது தமிழில் வந்தால் மட்டுமே என்னால் படிக்கச் முடியும் . <br /><br />இப்போதைக்கு உங்கள் நாவல் விமர்சனம் மூலமே எனக்கு இதை அனுபவிக்க முடிகிறது . நன்றி நண்பரே .<br /><br />அன்புடன் ,<br />லக்கி லிமட் <br /><a href="http://browseall.blogspot.com" rel="nofollow"> உலவல் </a>Lucky Limat - லக்கி லிமட்https://www.blogger.com/profile/17288615055553213180noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-59173599324395471832009-08-31T11:34:14.540+02:002009-08-31T11:34:14.540+02:00நாவல் விமர்சனமா?? ஆகா.. கலக்கல்.. அருமை நண்பரே.. ந...நாவல் விமர்சனமா?? ஆகா.. கலக்கல்.. அருமை நண்பரே.. நாவல்களை வாசிக்கும் அளவிற்கு இப்போதெல்லாம் நேரம் இல்லை. என்றாலும் அருமையான பதிவிற்கு நன்றி நண்பரே<br /><br /><a href="http://mrjcomics.blogspot.com/" rel="nofollow">Mr J comics</a>கனவில் வாழ்பவன்https://www.blogger.com/profile/06107548758659037846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-86401062411403887502009-08-30T09:27:51.354+02:002009-08-30T09:27:51.354+02:00அன்பு நண்பரே,
ஒரு நாவலை பற்றிய விமர்சனம் சற்...அன்பு நண்பரே,<br /><br /> ஒரு நாவலை பற்றிய விமர்சனம் சற்றும் நான் எதிர்பார்க்க வில்லை. படிப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்நாவலை வாய்ப்பு கிடைக்கும் போது வாங்கி படித்து விடுகிறேன். <br /><br /> மிகச் சீரான நடையில் கதையின் மர்மம் கெடாவண்ணம் அழகாக எழுதியிருக்கிறீர்கள். ஒரு சித்திர கதை விமர்சனங்களுக்கான தளத்தை வேறு தளத்திற்கு கொண்டு போயிருக்கிறீர்கள். <br /><br /> வாழ்த்துகள்.Joshhttp://sharehunter.wordpress.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-80713900886526490342009-08-29T14:13:39.929+02:002009-08-29T14:13:39.929+02:00காதலரே, முதல் முறையாக ஒரு நாவலின் அறிமுகமா... பிய்...காதலரே, முதல் முறையாக ஒரு நாவலின் அறிமுகமா... பிய்த்து உதறி விட்டீர்கள்.<br /><br />போரின் கோர நாக்குகள்தான் மனிதர்கள் மத்தியில் எவ்வித பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும் என்பதை எத்தனை புத்தகங்கள் மட்டும் கதைகளை படித்தாலும் அதில் பாதியையாவது நாம் உணர்ந்து பார்க்க முடியும் என்று தோன்றவில்லை.<br /><br />நாவலுக்குல்லே இன்னொரு நாவல், இரண்டு தனிபட்ட நபர்களின் வாழ்க்கை பயணம் என்று கதையை அருமையாக பின்னியிருக்கிறார் போலிருக்குது கதாசிரியர்.<br /><br />காற்றின் நிழல் அருமையான தலைப்பு.... அது எப்படி சாத்தியம் என்று புத்தகத்தை புரட்டி பார்க்கும் ஆவலை உண்டு பண்ணுகிறது. அனேகமாக வெகுநாள் கழித்து நான் தேடி பார்க்க தூண்டும் ஒரு நாவலாக, உங்கள் பதிவு ஆர்வத்தை தூண்டிவிட்டது காதலரே.<br /><br />// தோட்டாக்களை விடவும் ஞாபகங்கள் கொடியவை //<br />மனதில் தங்கி விட்ட வரிகள்.<br /><br />கனவுகளின் காதலர் தளம், இப்போது பல தரப்பட்ட விமர்சனங்களை பார்க்கும் தளமாக வளர்ந்து கொண்டு செல்கிறது. அமர்க்களமாக தொடருங்கள்.Rafiq Rajahttps://www.blogger.com/profile/04589402571072945860noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2858306095029043871.post-2454557220877353082009-08-29T13:43:31.869+02:002009-08-29T13:43:31.869+02:00நேர்த்தியான பதிவு இப்பதிவை படித்தப்பின் 'காற்ற...நேர்த்தியான பதிவு இப்பதிவை படித்தப்பின் 'காற்றின் நிழலில்' <br />இளைப்பாற மனம் ஏங்குகிறது நண்பரே.கண்ணன்http://www.rvelkannan.blogspot.com/noreply@blogger.com